முக்கிய செய்திகள்

துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஒருவர் கைது!

துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சி குற்றத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2025.07.24 அன்று தெஹிவளை...

Read moreDetails

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன் ரூபா என தகவல்!

தங்காலை பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகையின் மொத்த பெறுமதி சுமார் 9,888 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் அளவு 705.91 கிலோ...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என...

Read moreDetails

அமெரிக்கா நோக்கி புறப்பட்டார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாட்டில் இருந்து சற்று...

Read moreDetails

பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்களில் 30 பேர் உயிரிழப்பு!

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திங்கட்கிழமை (22) பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை 2...

Read moreDetails

கடந்த 9 மாதங்களில் வீதி விபத்துக்களில் 1,897 பேர் உயிரிழப்பு!

கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் துறையின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இந்த...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (22) சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

புதிய மின்சார நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணி ஆரம்பம்!

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நான்கு முழு அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை விஜயம்!

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயமானது இரு அண்டை நாடுகளுக்கும்...

Read moreDetails

பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நான்கு முக்கிய மேற்கத்திய நாடுகள்!

காசா போரினால் ஏற்பட்ட விரக்தி மற்றும் இரு நாடுகளிடையேயான தீர்வை ஊக்குவிக்கும் நோக்கில், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை (21) பாலஸ்தீன...

Read moreDetails
Page 357 of 2592 1 356 357 358 2,592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist