முக்கிய செய்திகள்

ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு!

கட்டான – கண்டவல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று (21) மதியம் நீந்திக் கொண்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவர் திடீரென...

Read moreDetails

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட பெண் கைது!

சட்டவிரோதமாக தொல்பொருட்களைத் தோண்டிக்கொண்டிருந்த 29 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (21) காலை அத்திமலை பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில்...

Read moreDetails

சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய ஆயுதங்கள் மித்தெனியவில் மீட்பு!

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் வைத்திருந்த வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு...

Read moreDetails

தங்காலையில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றிலிருந்து சடலங்கள் மீட்பு!

தங்காலை, சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விசாரணையின் போது, ​​வீட்டின் அருகே அமைந்துள்ள ஒரு லொறியில் இருந்து ஐஸ்...

Read moreDetails

மீண்டும் இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

2025 ஆசியக் கிண்ணத்தின் சுப்பர் 4 சுற்றில் நேற்றிரவு துபாயில் நடந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா மீண்டும் தனது...

Read moreDetails

விடுதலைப் புலிகள் நிதி வழக்கில் சென்னை சிறையிலுள்ள இலங்கைப் பெண்ணை விசாரிக்கவுள்ள அமலாக்கத்துறை!

2022 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கு நிதி திரட்ட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண் மேரி பிரான்சிஸ்கா லட்சுமணனை விசாரிக்க...

Read moreDetails

மழை நிலைமை மேலும் தொடரும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை அமெரிக்காவுக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை இரவு அமெரிக்காவுக்குச்  செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி...

Read moreDetails

ஐநாவில் தமிழ்த் தரப்பு பலமாக உள்ளதா? நிலாந்தன்.

அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்....

Read moreDetails

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை  என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில்...

Read moreDetails
Page 358 of 2592 1 357 358 359 2,592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist