முக்கிய செய்திகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை  என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில்...

Read moreDetails

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்து லொறியுடன் மோதி விபத்து!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து லொறியுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21) அதிகாலை...

Read moreDetails

இந்த ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1900 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நடப்பாண்டில்  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,960 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம்  1 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம்  17 ஆம்...

Read moreDetails

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள்!

பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள வழங்கப்பட்ட வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் F.U. வுட்லர் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள்...

Read moreDetails

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம்  தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024...

Read moreDetails

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) நடைபெறுகிறது. கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இவ்விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பதிவு செய்யப்படாத ஆறு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

களுத்துறை பொலிஸ் அதிகாரிகள் நேற்று (18) பொத்துப்பிட்டிய மற்றும் வஸ்கடுவவில் நடத்திய சோதனையின் போது போலி இலக்கத் தகடுகள், மாற்றியமைக்கப்பட்ட சேசிஸ் எண்கள் மற்றும் பதிவு இல்லாத...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (19) சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

ஊழல் அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் ராமலிங்கம்

இலஞ்சம், மோசடி மற்றும் பொது சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடைக்காது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அவர்கள்...

Read moreDetails

வெளிநாடுகளில் உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.600,000 லிருந்து ரூ.2 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read moreDetails
Page 359 of 2592 1 358 359 360 2,592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist