முக்கிய செய்திகள்

ஏர் இந்தியா சிங்கப்பூர் விமானத்தில் கோளாறு – பயணிகள் அவதி!

புதன்கிழமை (10) இரவு சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். குளிரூட்டி அமைப்பில்...

Read moreDetails

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நேற்று (10) ஜனாதிபதிகளின் சிறப்பு...

Read moreDetails

நேபாளத்தில் கைதிகள் தப்பிச் செல்லும் முயற்சியை தடுக்க துப்பாக்கிச் சூடு!

வியாழக்கிழமை (11) காலை ராமேச்சாப் மாவட்ட சிறைச்சாலையில் ஒரு கும்பல் தப்பிக்கும் முயற்சியைத் தடுக்க நேபாள இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் சுமார் 12 முதல்...

Read moreDetails

நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் – வெளிவிவகார அமைச்சு!

தற்போது நேபாளத்தில் உள்ள மொத்தம் 109 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகாதர அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. புதுப்பிப்புகளைப் பெறவும், தேவைப்படும் இடங்களில் இலங்கையர்களுக்கு உதவவும், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத்...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடம் ஒத்திவைப்பு!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Read moreDetails

2025 ஆசியக் கிண்ணம்; இலகுவாக எமிரேட்ஸை வீழ்த்திய இந்தியா!

2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் நேற்றிரவு (10) நடைபெற்ற ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சிவம் துபே ஆகியோரின்...

Read moreDetails

அணைக்கப்பட்ட சபுகஸ்கந்த தீப்பரவல்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு படையின் 07 தீயணைப்பு வாகனங்கள் உட்பட பல தீயணைப்பு வாகனங்கள் மூலம்...

Read moreDetails

புதிய சட்டத்தின் கீழ் உத்தியோகப்பூர்வ இல்லங்களை இழக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள்!

"ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டத்தின்" விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 24 ஆம் திகதி பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில்...

Read moreDetails

பாதசாரியின் உயிரை பறித்த விபத்து!

கொஹுவல, சரணங்கர வீதியில் நேற்று (10) இரவு இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, களுபோவில போதனா வைத்தியசாலையில்...

Read moreDetails
Page 373 of 2594 1 372 373 374 2,594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist