முக்கிய செய்திகள்

மன்னார் வைத்தியசாலை மேம்பாட்டுக்காக இந்தியா 600 மில்லியன் ரூபாய் மானிய உதவி!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்காகவும், அந்த பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காகவும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் 600 மில்லியன்...

Read moreDetails

2025 ஆசியக் கிண்ணம்; 94 ஓட்டங்களால் ஹெங்கொங்கை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்!

சகலதுறை வீரர் அஸ்மத்துல்லா ஒமர்சாயின் சாதனை படைத்த டி20 அரைசதத்துடன், நேற்று (09) மாலை நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, ஹெங்கொங்கை 94...

Read moreDetails

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலையின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வு – பிரதமர் உறுதி!

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற...

Read moreDetails

நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் – வெளிவிவகார அமைச்சு!

நேபாளத்தில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த அசாம்பாவிதங்களும் நடந்ததாக எந்த தகவலும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது. காத்மாண்டுவில் உள்ள இலங்கை...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா...

Read moreDetails

இஸ்ரேலிய படையினரின் நவடடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்!

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தமது அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி...

Read moreDetails

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முன்மொழிவு!

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட...

Read moreDetails

நேபாள பிரதமர் ஒலி இராஜினாமா!

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி (KP Sharma Oli) இன்று (09) இராஜினாமா செய்தார் என்று அவரது உதவியாளர் கூறினார். ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் காலவரையற்ற...

Read moreDetails

அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு!

அம்பலாங்கொடை, ஹீனட்டிய வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கிச்...

Read moreDetails

மெக்சிகோவில் ரயிலுடன் மோதுண்டு பேருந்து விபத்து; 10 நபர்கள் உயிரிழப்பு, 61 பேர் காயம்

மெக்சிகோவின் மத்தியப் பகுதியில் திங்கட்கிழமை (09) ஒரு சரக்கு ரயில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்....

Read moreDetails
Page 375 of 2594 1 374 375 376 2,594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist