முக்கிய செய்திகள்

சிறுபோக செய்கைக்காக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக அரசாங்கத்தின் உரமானியமாக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார்....

Read moreDetails

முன்னாள் அமைச்சர்கள் 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி!

ஜனாதிபதி நிதிய மோசடி குற்றச்சாட்டின் பேரில், கெஹெலிய ரம்புக்வெல்ல, ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர ஆகிய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு...

Read moreDetails

பல இலச்சம் பெறுமதியான கஜமுத்துக்களுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலச்சம் ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட வியாபாரிகள் இருவர் நேற்று(21) கைது...

Read moreDetails

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று(21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பூவரசங்குளம்...

Read moreDetails

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வியாழக்கிழமை அன்று மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட 35 உக்ரைனிய...

Read moreDetails

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (22) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி மோதல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நடந்த...

Read moreDetails

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

இங்கிலாந்து மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மூலம், சாகோஸ் தீவுகள் (Chagos Islands) ஒப்பந்தத்தை முடிப்பதில் இருந்து அந் நாட்டு அரசாங்கம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. வரும் சில...

Read moreDetails

கட்டுநாயக்கவில் கஞ்சாவுடன் ஐந்து பயணிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 7.15 கிலோ குஷ் கஞ்சாவுடன் ஐந்து பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர்கள் நேற்று தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வருகை தந்தவர்கள் என பொலிஸார்...

Read moreDetails

ஹரக்கட்டாவுக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன தப்பிச் செல்ல உதவி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது...

Read moreDetails
Page 571 of 2661 1 570 571 572 2,661
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist