முக்கிய செய்திகள்

பகிடிவதை சம்பவம்; சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்களுக்கு விளக்கமறியல்!

பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் எதிர்வரும் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பலங்கொடை,...

Read moreDetails

IPL 2025; டெல்லி – ஹைதராபாத் இடையிலான போட்டி!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (05) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணியும் மோதவுள்ளன. நடப்பு ஐ.பி.எல்....

Read moreDetails

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025 உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, சில அரசப் பாடசாலைகள் புதன்கிழமை (மே 07), அன்று மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித்...

Read moreDetails

காஷ்மீரில் 2 நீர்மின் திட்டங்களுக்கான பணிகளை ஆரம்பித்துள்ள இந்தியா!

காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் உள்ள இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர்த்தேக்கத் திறனை அதிகரிக்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது....

Read moreDetails

சீனாவில் சுற்றுலாப் படகுகள் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு சீனாவில் பலத்த காற்று காரணமாக நான்கு சுற்றுலாப் படகுகள் கவிழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 70 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில்...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; வாக்காளர்கள் கவனத்திற்கு!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பின் போது வாக்காளர்கள் தவிர்க்க வேண்டிய விடயங்கள் குறித்து தேசிய தேர்தல் ஆணையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, தேர்தல்...

Read moreDetails

சுங்கத் திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கை!

சுங்கச் சட்டங்களை மீறியதாகக் கண்டறியப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை பகிரங்கப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை சுங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர்கள்...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; 65,000 பொலிஸார் பணியில்!

நாளை நடைபெறும் உள்ளூராட்சி சபை தேர்தல்களின் போது பாதுகாப்பு, சுமூகமான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக சுமார் 65,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு மேலதிகமாக...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள்...

Read moreDetails

வியட்நாமில் ஜனாதிபதி அனுரவுக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

மே 4 முதல் 6 வரை வியட்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவுக்கான உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வு இன்று (05) காலை வியட்நாம்...

Read moreDetails
Page 613 of 2666 1 612 613 614 2,666
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist