முக்கிய செய்திகள்

குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (03) நடந்த ஈரான் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளதாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது. இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

முதியோர் இல்ல தீ விபத்து; இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த விபத்தில்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails

செம்மணி – மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்றைய தினம்  5 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் 06...

Read moreDetails

ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

பொதுப் திறைசேரியின்  வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ரங்க ராஜபக்ஷவின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட வெட்டுக்காயங்கள் காரணமாகவே நிகழ்ந்துள்ளது என்று நால்வர் அடங்கிய...

Read moreDetails

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு (Thaksin Shinawatra) மன்னரின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து,...

Read moreDetails

இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் விதிகளில் மத்திய அரசு புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, 180 நாள் விசா திட்டத்தின்கீழ் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்கள், தங்களின்...

Read moreDetails

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

2025 முதல் 2029 ஆம் ஆண்டுக்குள் தாதியர் சேவையில் 13,600 பணியாளர்களைச் சேர்க்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட வர்த்தமானி...

Read moreDetails

யோஷித்தவின் ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி!

நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள...

Read moreDetails

தேசிய பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக 13.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில், தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக வரலாற்றில் அதிகபட்சமான 13.5 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், பாடசாலைகளைப் புனரமைப்புச்...

Read moreDetails
Page 68 of 2689 1 67 68 69 2,689
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist