முக்கிய செய்திகள்

பிக்கு ஒருவர் சடலமாக மீட்பு!

அனுராதபுரம், எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு மடத்தில் 69 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ,...

Read moreDetails

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் சற்று முன்னர் காலமானார்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா சற்று முன்னர் காலமானார். அவர் சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் தற்போது குணச்சித்திர வேடங்களில்...

Read moreDetails

Update: முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரன்  கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில்  ஏப்ரல்...

Read moreDetails

தேசபந்துக்கு எதிரான முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. இடைநீக்கம்...

Read moreDetails

2025 IPL; குஜராத் – பஞ்சாப் இடையிலான போட்டி இன்று!

அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (25) நடைபெறும் 2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐந்தாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி பஞ்சாப் கிங்ஸ்...

Read moreDetails

மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (25) மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; தேர்தல் ஆணையம் அரசாங்கத்துக்கு விசேட அறிவிப்பு!

தேர்தல் காலத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு தேர்தல் ஆணையம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. அதன்படி, அமைச்சகங்களும் அரசுத் துறைகளும் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பான...

Read moreDetails

தமிழக மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை வரும் இந்திய குழுவினர்!

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழு இலங்கைக்கு புறப்படவுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய...

Read moreDetails

திசைகாட்டி அரசாங்கம், மக்கள் வாழ முடியாத நாட்டை உருவாக்கியுள்ளது!

நீதிமன்றுத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேகநபர்கள் இதுவரையில் இனங்காணப்படாத நிலையில் நாட்டில் மக்களின் உயிர் பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்பும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails
Page 692 of 2679 1 691 692 693 2,679
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist