முக்கிய செய்திகள்

காவல்துறையின் சட்டவிரோத சோதனை; கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே குற்றச்சாட்டு!

முறையான தேடுதல் உத்தரவு இல்லாமல் தனது சொத்துக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக சோதனை செய்ததாக கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர குற்றம் சாட்டியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (10) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

விசா நிபந்தனைகளை மீறியதற்காக 15 இந்தியர்கள் நாடு கடத்தல்!

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த பதினைந்து (15) இந்தியர்கள் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின்படி, சுற்றுலா விசாக்கள் மூலம்...

Read moreDetails

நீதிமன்றில் தேசபந்து மனுத் தாக்கல்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம...

Read moreDetails

தங்க விலை தொடர்பான அப்டேட்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (10) சற்று குறைவடைந்துள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட்...

Read moreDetails

துபாயில் பாகிஸ்தான் பிரதிநிதி இல்லையா? சோயிப் அக்தர் வருத்தம்!

துபாயில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் பிரதிநிதி இல்லாதது குறித்து புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது ஏமாற்றத்தை...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் சமல் ராஜபக்ஷ!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில்...

Read moreDetails

விலங்குகளை வேட்டையாடிய கும்பல் சிக்கியது!

துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் விலங்குகளை வேட்டையாடிய ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (09) யஹலதென்ன பிரதேசத்திற்கு விலங்குகளை...

Read moreDetails

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு!

பதுளையிலிருந்து புறப்பட்ட 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டதால் இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் பாதையூடான ரயில் சேவைகள் இன்று (10) காலை 8:30 மணியுடன் முழுமையாக...

Read moreDetails

அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருக்கும் தென்னகோன்?

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதேவேளை...

Read moreDetails
Page 723 of 2683 1 722 723 724 2,683
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist