முக்கிய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். அதிகாலை வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் காலநிலையை எதிர்பார்க்கலாம். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை...

Read moreDetails

பாணந்துறை கடலில் இடம்பெற்ற துயர சம்பவம்!

பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்த 13 பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில்  12 பேர் மீட்கப்பட்டதாகவும் பாணந்துறை உயிர்காக்கும்...

Read moreDetails

தேச எல்லை சவால்களுக்கு நாம் ஒன்றிணைய வேண்டு-ஜானாதிபதி!

மனித வரலாற்றின் தீர்மானகரமான திருப்புமுனையில் இருந்துகொண்டு முன்னொருபோதும் இருந்திராத உலகளாவிய ஒத்துழைப்பினை வேண்டிநிற்கின்ற தருணத்தில் நடாத்தப்படுகின்ற தனித்துவமான மாநாட்டில் உரை நிகழ்த்தக் கிடைத்தமை மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது...

Read moreDetails

சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம்! -ஜனாதிபதி தெரிவிப்பு

சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம் என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கு...

Read moreDetails

49 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இலங்கை!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியானது 49 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (12)...

Read moreDetails

கிரீஸின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் சபாநாயகர் தேர்வு!

கிரீஸின் நாடாளுமன்றம் அதன் முன்னாள் சபாநாயகர் கான்ஸ்டன்டைன் டசௌலாஸை (Constantine Tassoulas) புதன்கிழமை (12) நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது. 2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடிய...

Read moreDetails

இஸ்ரேலிய நோயாளிக்கு மிரட்டல்; அவுஸ்திரேலிய தாதியர்கள் இடைநீக்கம்!

சிட்னி மருத்துவமனையின் இரண்டு தாதியர்கள், டிக்டோக்கில் யூத நோயாளிகளைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்துவதும், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்ததற்காகவும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிஸார்...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். துஷ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல்...

Read moreDetails

யூடியூப் அலைவரிசைக்கு எதிராக நீதிமன்றை நாடிய சுஜீவ சேனசிங்க!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, தம்மைப் பற்றி போலியான தகவல்களை பரப்பியதாகக் கூறி, யூடியூப் அலைவரிசைக்கு எதிராக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறைப்பாடு செய்துள்ளார்....

Read moreDetails

இலங்கையை மீட்டெடுத்த அசலங்கவின் சதம்!

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் தற்சமயம் நடைபெற்ற வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க சதம் விளாசியுள்ளார். சர்வதேச ஒருநாள்...

Read moreDetails
Page 779 of 2689 1 778 779 780 2,689
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist