முக்கிய செய்திகள்

34 ஆண்டுகளின் பின் மே.இ.தீவுகள் பாகிஸ்தானில் வரலாற்று வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் 34 ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தானில் திங்கட்கிழமை (27) முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் இரு போட்டிகள் கொண்ட...

Read moreDetails

கொழும்பு போக்குவரத்து பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!

77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை பணிகள் குறித்து கொழும்பு போக்குவரத்து பிரிவு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த ஒத்திகை நடைபெறும்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (27) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,...

Read moreDetails

ஏப்ரலில் உள்ளூராட்சி தேர்தல்?

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இவ்வருடம் ஏப்ரலில் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில்...

Read moreDetails

நாட்டை வந்தடைந்த 1,485 மெற்றிக் தொன் உப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெற்றிக் தொன் உப்பின் முதல் தொகுதி இன்று இலங்கைக்கு வந்துள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (STC) அறிவித்துள்ளது. 30,000 மெற்றிக் தொன் உப்பை...

Read moreDetails

நாங்கள் தவறு செய்திருந்தால் அதை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள்-நாமல்!

நாங்கள் தவறு செய்திருந்தால், அதை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள். ஊடகங்களுக்கு படம் காட்டி மக்களின் பணத்தை வீணாக்காதீர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக குற்றம்சாட்டியுள்ளார். யோஷித ராஜபக்ஷவை இன்று...

Read moreDetails

ஜெஜு ஏர் விபத்து; விமானத்தின் என்ஜின்களில் பறவை இறகுகள்!

கடந்த டிசம்பர் மாதம் தென் கொரியாவில் விபத்துக்குள்ளாகி 179 நபர்களின் மரணத்துக்கு வழி வகுத்த பயணிகள் விமானம் மீது பறவை மோதியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

தங்க விலை தொடர்பான அப்டேட்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (27) சிறு மாற்றம் கண்டுள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட்...

Read moreDetails

நாய் தூக்கிலிடப்பட்ட சம்பவம்; மாங்குளத்தில் பெண்ணொருவர் கைது!

நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பில் வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பான புகைப்படம்...

Read moreDetails

இ- டிக்கெட் மோசடி; மேலும் ஒருவர் கைது!

எல்ல உட்பட மலையக ரயில் சேவை மார்க்கமூடான இ- டிக்கெட் மோசடி தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில்...

Read moreDetails
Page 821 of 2696 1 820 821 822 2,696
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist