முக்கிய செய்திகள்

15 மாதங்களுக்கு பின்னர் காசாவுக்கு திரும்பும் பாலஸ்தீனியர்கள்!

பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது  15 மாதங்களுக்கு பின்னர் தற்போது  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம்...

Read moreDetails

ட்ரம்ப் மீதான விசாரணையை மேற்கொண்ட சட்டத்தரணிகள் குழு பணி நீக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அவருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய பத்துக்கும் மேற்பட்ட நீதித்துறை சட்டத்தரணிகளை பணிநீக்கம் செய்துள்ளது. பதவி நீக்கமானது திங்கட்கிழமை...

Read moreDetails

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம்!

யாழ்-பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது காயமடைந்த...

Read moreDetails

ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

கடந்த ஆண்டில் துஷ்பிரயோகம் தொடர்பில் 321 முறைப்பாடுகள்!

2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 321 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கூற்றுப்படி, 2024...

Read moreDetails

பணிப்பகிஷ்கரிப்ப‍ை ஆரம்பித்த யாழ். பல்கலை விரிவுரையாளர்கள் சங்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் விரிவுரையாளர்கள் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது கோரிக்கைகளுக்கு...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா...

Read moreDetails

இறக்குமதியாகும் புதிய வாகனங்கள்!

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த...

Read moreDetails

ஜனாதிபதியால் விமானப்படையின் புதிய தளபதி நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...

Read moreDetails

34 ஆண்டுகளின் பின் மே.இ.தீவுகள் பாகிஸ்தானில் வரலாற்று வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் 34 ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தானில் திங்கட்கிழமை (27) முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் இரு போட்டிகள் கொண்ட...

Read moreDetails
Page 820 of 2696 1 819 820 821 2,696
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist