முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த 4020 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த 4ஆயிரத்து 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: 84 சந்தேக நபர்கள் கைது!

துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய 84 சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கடந்த 03 மாதங்களுக்குள் கைது செய்துள்ளனர். அதேநேரம், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று T-56...

Read moreDetails

தரையிறக்கப்பட்ட 3 விமானங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 9 மில்லியன் டாலர்கள் செலுத்தப்பட்டதாக தகவல்!

எஞ்சின் உதிரி பாகங்கள் இல்லாததால், மூன்று விமானங்கள் தரையிறக்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், மூன்று வருடங்களுக்கான குத்தகைத் தொகையாக ஒரு மாதத்திற்கு 9 மில்லியன் அமெரிக்க...

Read moreDetails

யோஷித ராஜபக்க்ஷவிற்கு பிணை!

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்க்ஷ பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான்...

Read moreDetails

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான அப்டேட்!

டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் 2,300 நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ புதுக்கடைநீதிமன்றத்தில் முன்னிலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் , நேற்று முன்தினம்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த முக்கியத் தகவல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை  எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமெனத்  தான் நம்புவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்...

Read moreDetails

தரையிறக்கப்பட்ட 3 விமானங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 9 மில்லியன் டாலர்கள் செலுத்தப்பட்டதாக தகவல்!

எஞ்சின் உதிரி பாகங்கள் இல்லாததால், மூன்று விமானங்கள் தரையிறக்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், மூன்று வருடங்களுக்கான குத்தகைத் தொகையாக ஒரு மாதத்திற்கு 9 மில்லியன் அமெரிக்க...

Read moreDetails

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு!

கீழடியை அடுத்து, தமிழ் நாட்டின் தொன்மையையும் தமிழர்களின் வரலாற்றினையும் கண்டறியும் விதமாக விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் தற்போது 3-ம் கட்ட அகழாய்வு...

Read moreDetails

கம்பளை தமிழ் வித்தியாலய பாடசாலையில் க்ளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்!

கம்பளை - வெலம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் அனைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் க்ளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் முன்னேத்துள்ளனர் அதன்படி கம்பளை வெலம்பொட கோணாடிக்கா தமிழ்...

Read moreDetails
Page 822 of 2696 1 821 822 823 2,696
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist