முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதல்- பஹ்ரைன், குவைத், கட்டார் மீது ஈரான் ஏவுகணை வீச்சு!

ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக இரண்டாவது இரவாகப் பயங்கர குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில்...

Read moreDetails

டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – பலரை மீட்கும் பணி தீவிரம்!

டில்லியில் கட்டுமானத்தின் போது 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை...

Read moreDetails

இங்கிலாந்தில் வேலையின்றி அவதியுறும் மருத்துவத் துறைப் பட்டதாரிகள்!

பிரிட்டனில் படித்து முடித்துத் தகுதிபெற்ற புதிய மருத்துவத் துறைப் பட்டதாரிகளுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்தால், அது தேசிய சுகாதார சேவை அமைப்பிற்கு நீண்டகாலப் பாதிப்பை...

Read moreDetails

மதுபோதையில் 4 வாரக் குழந்தையைக் குலுக்கிக் கொன்ற தந்தை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு!

பிரிட்டனில் இரவு நேரத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பிய தந்தை ஒருவர், தனது 4 வாரமே ஆன ஆண் குழந்தையைக் குலுக்கிக் கொலை செய்த வழக்கில்...

Read moreDetails

பிரிட்டனில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தில் பெரும் குறைபாடுகள் உள்ளதாக அமைச்சர் அறிக்கை!

பிரிட்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் முக்கிய நிதியுதவியான 'தனிநபர் சுதந்திரக் கொடுப்பனவு' திட்டம், மில்லியன் கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ தகுந்த பலனை அளிக்கவில்லை என்றும், அதில் அடிப்படை...

Read moreDetails

இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரநிலைகளை அமுல்படுத்த ஜனாதிபதி அழைப்பு!

வெறும் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் சென்று, இந்நாட்டின் சுகாதார சேவையை சர்வதேச மட்டத்தில் தரமான நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு...

Read moreDetails

ஜெர்மனியில் 15 பேரின் உயிரை பறித்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி, ஜோஹன்னஸ் எம்....

Read moreDetails

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

இங்கிலாந்தின் வின்ட்சர் கோட்டையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற சிறப்பு விழாவில், லெய்செஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இலங்கையில் பிறந்தவருமான பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு மன்னர் சார்லஸினால் 'நைட்'...

Read moreDetails

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள்!

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் படல்கங்கா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG) நிரப்பும் ஆலையை கனமழை சூழ்ந்தன. இதனால், அங்குள்ள...

Read moreDetails

பாதாள உலகக் குழுத் தலைவன் ‘தெம்பிலி லஹிரு’வின் வீடு தீக்கிரை

வலஸ்முல்ல பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘தெம்பிலி லஹிரு’ என்பவருக்குச் சொந்தமான, மித்தெனிய - குடகல்ஆர பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத...

Read moreDetails
Page 83 of 2767 1 82 83 84 2,767
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist