முக்கிய செய்திகள்

ஐக்கிய அரபு எமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்!

ஐக்கிய அரபு எமீரகத்தின் அபுதாபியில் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை இளைஞர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்தக் குழுவினர் நேற்று இரவு (27) கட்டுநாயக்கவில்...

Read moreDetails

3 நாட்களில் இரண்டாவது தடவையாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் உள்ள ஒரு இராணுவத் தளத்தைக் குறிவைத்து, அமெரிக்க இராணுவம் ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில்...

Read moreDetails

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

நியூ சண்டிகரில் நேற்றிரவு நடந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் 47 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2026 இந்தியன் பிரீமியர் லீக்...

Read moreDetails

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகச் சபை, 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் ஐந்தாவது...

Read moreDetails

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி, உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும் ’ஈதுல் அழ்ஹா’ எனும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இலங்கை...

Read moreDetails

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

இந் நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபி அனுரகுமார திஸாநாயக்க, ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,...

Read moreDetails

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

மாத்தறை, நில்வலா கங்கையை  அண்டிய உப்புநீர்த்  தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 - 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான இழப்பீடு...

Read moreDetails

அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி  ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு கிழக்கு பெண்கள்...

Read moreDetails

போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான செய்திகள் தொடர்பில் பிரதமர் அலுவலகம் எச்சரித்துள்ளது.  இது...

Read moreDetails
Page 83 of 2692 1 82 83 84 2,692
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist