முக்கிய செய்திகள்

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி!

புது டெல்லியில் நடைபெறும் 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் இன்று (19) உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுக்கான மனித...

Read moreDetails

ஈராக் படையெடுப்பிற்கு பின் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய நடவடிக்கை!

2003 ஆம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்ததிலிருந்து, அமெரிக்கா தனது மிகப்பெரிய விமானப்படையை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தி வருவதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது....

Read moreDetails

நாமலின் வழக்கு விசாரணை ஏப்ரலில்!

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை 2026 ஏப்ரல் 02 அன்று கொழும்பு மேல்...

Read moreDetails

டி:20 உலகக் கிண்ணம்; சூப்பர் 8 சுற்றுக்கான அணிகள், போட்டி விபரம்!

நமீபியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் அபார வெற்றியானது 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் சூப்பர் 8 கட்டத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றது. கொழும்பில் நடைபெறும்...

Read moreDetails

இலங்கை காவல்துறைக்கு 556 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள்!

இலங்கை காவல்துறை நேற்றைய தினம் 556 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றது. இது அண்மைய வரலாற்றில் சட்ட அமுலாக்க திறனை வலுப்படுத்தும் நோக்கிலான மிகப்பெரிய...

Read moreDetails

ஜனாதிபதி அனுரகுமார இந்தியப் பிரதமருடன் டெல்லியில் சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று (19) புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். ஜனாதிபதி அனுரகுமார தற்போது 2026 செயற்கை...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை...

Read moreDetails

பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் நிறைந்த செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் வகையில், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (18) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குச்...

Read moreDetails

சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்-உதவியை கோருகிறது பொலிஸ்!

அடையாளம் தெரியாத சடலமொன்றை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். மாத்தளை - கலல்பிட்டி பகுதியில், கடந்த 10ஆம் திகதி பாறைக்கு அருகில் சிதைவடைந்த நிலையில்...

Read moreDetails

புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று...

Read moreDetails
Page 82 of 2545 1 81 82 83 2,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist