முக்கிய செய்திகள்

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

  கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடியது. வழமைபோல குழப்பம். தேர்தல் முடிவுகளில் இருந்து அந்த கட்சி கற்றுக்கொள்ளவில்லை என்பதனை அந்த செயற்குழு கூட்டம்...

Read moreDetails

மகளிர் வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரித்த BCB!

2024-25 பருவத்துக்கான புதிய மத்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தமது மகளிர் தேசிய கிரிக்கெட் அணிக்கான சம்பள உயர்வுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) ஒப்புதல் அளித்துள்ளது....

Read moreDetails

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் கூடிய கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடை...

Read moreDetails

அதிபர் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள்...

Read moreDetails

இந்தியாவின் மின்னணுவியல் தொழிற்சாலையில் தீ விபத்து!

உத்தரப் பிரதேசின் நொய்டா செக்டார் 65 இல் அமைந்துள்ள மின்னணுவியல் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள்...

Read moreDetails

மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்க‍ை!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கிலிருந்து வடமேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றானது மணிக்கு (20-30) கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும். கொழும்பில் இருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை...

Read moreDetails

பங்களாதேஷை வீழ்த்தி U19 மகளிர் ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய அணி!

கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...

Read moreDetails

2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தொடர்பான அப்டேட்!

2024 ஆம் முடிவடைவதற்கு இன்னும் ஒன்பது நாட்களே எஞ்சியுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறையாக 26 தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2025 ஏப்ரல் மாதத்திலேயே அதிகபட்ச...

Read moreDetails

தாமரைக் கோபுர திறப்பு நேரத்தில் மாற்றம்!

எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பொது மக்களின் பார்வைக்காக கொழும்பு தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் நேரத்தை நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

ஹசீனா ஆட்சியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளில் இந்தியா தொடர்பு- வெளியான அதிர்ச்சி அறிக்கை!

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்தியாவின் தொடர்பு உள்ளதாக பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக்...

Read moreDetails
Page 917 of 2713 1 916 917 918 2,713
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist