இந்தியா

இந்திய தேர்தல் : வேட்பார்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் மோடி!

இந்தியாவில் தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை (19) ஆரம்பமாகின்றது. நாடு முழுவதும் பல கட்டங்களாக நடைபெற்றும் வரும்...

Read moreDetails

அயோத்தி ஸ்ரீராமர் நெற்றியில் திலகம் இட்ட சூரிய ஒளி

அயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...

Read moreDetails

மகாராஷ்டிராவில் நாளை தேர்தல் ஆரம்பம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நாளை ஆரம்பமாகி மே 20-ஆம் திகதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மும்பை புறநகர்...

Read moreDetails

சித்திரைத் திருவிழா : மதுரையில் எழுந்தருளி மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி அம்மன்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இம் மாதம் 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாசி வீதி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும்...

Read moreDetails

வேலையில்லா பிரச்சினை : 23 யோசனைகளை முன்வைத்துள்ள ராகுல் காந்தி!

நாட்டில், வேலைவாய்ப்பை வலுப்படுத்த தங்களிடம் 23 யோசனைகள் இருப்பதாக, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல்...

Read moreDetails

படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் ஸ்ரீநகர் பகுதியில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற படகொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும்...

Read moreDetails

இந்தியா – ஸ்ரீநகரில் படகு விபத்து : 6 பேர் உயிரிழப்பு!

இந்திய மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் பாடசாலை குழந்தைகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக...

Read moreDetails

நீண்ட போராட்டத்தின் பின்னர் இலங்கைப் பெண்ணுக்கு வாக்களிக்கும் உரிமை!

இந்தியாவில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை பெண் ஒருவருக்கு, நீண்ட போராட்டத்தின் பின்னர் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கோட்டப்பட்டு...

Read moreDetails

லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம்...

Read moreDetails

அர்விந்த் கேஜ்ரிவால் குறித்து பஞ்சாப் முதல்வர் கவலை!

”சிறையில் கடும் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள் கூட டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது” என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திஹார் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 173 of 539 1 172 173 174 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist