இந்தியா

மீண்டும் வெளியுறவு அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் பொறுப்பேற்பு!

வெளியுறவு அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் அதன்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஜெய்சங்கருடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி,...

Read moreDetails

ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு!

ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை அமராவதியில் பதவியேற்க உள்ளார். அதன்படி ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில்...

Read moreDetails

இரத்து செய்யப்படுமா நீட் தேர்வு?

நீட் தேர்வை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை...

Read moreDetails

இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்கள் வெற்றி பெற்று விட்டார்களே! – மதுரை ஆதினம் கவலை

இலட்சக்கணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களை, தமிழக மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்து விட்டதாக மதுரை ஆதினம் கவலை வெளியிட்டுள்ளது. மதுரையிலுள்ள, மதுரை 293 ஆவது ஆதீனமான...

Read moreDetails

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகவில்லை -நடிகர் சுரேஷ் கோபி

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தான் பதவி விலகுவதாக  ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பா.ஜ.க. எம்.பியான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்...

Read moreDetails

மோடியுடன் கைகோர்த்த ஜனாதிபதி!

இந்திய-இலங்கை உறவுகளை வலுவாகத் தொடர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உறுதியளித்துள்ளனர். இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில்  நேற்றைய தினம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மன்வலில் இருந்து குஜ்ரு நக்ரோடாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீதே  தீவிரவாதிகள் தாக்குதல்...

Read moreDetails

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்!

ஜி 7 நாடுகளின் 50 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க எதிர்வரும் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜி...

Read moreDetails

பக்தர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கி சூடு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில்  09 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர்...

Read moreDetails

பிரதமராக நரேந்திர மோடி 3ஆவது முறையாக பதவியேற்பு!

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதன்போது பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும்...

Read moreDetails
Page 173 of 558 1 172 173 174 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist