வெளியுறவு அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் அதன்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஜெய்சங்கருடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி,...
Read moreDetailsஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை அமராவதியில் பதவியேற்க உள்ளார். அதன்படி ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில்...
Read moreDetailsநீட் தேர்வை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை...
Read moreDetailsஇலட்சக்கணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களை, தமிழக மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்து விட்டதாக மதுரை ஆதினம் கவலை வெளியிட்டுள்ளது. மதுரையிலுள்ள, மதுரை 293 ஆவது ஆதீனமான...
Read moreDetailsமத்திய அமைச்சர் பதவியில் இருந்து தான் பதவி விலகுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பா.ஜ.க. எம்.பியான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்...
Read moreDetailsஇந்திய-இலங்கை உறவுகளை வலுவாகத் தொடர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உறுதியளித்துள்ளனர். இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர...
Read moreDetailsஜம்மு காஷ்மீரில் நேற்றைய தினம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மன்வலில் இருந்து குஜ்ரு நக்ரோடாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீதே தீவிரவாதிகள் தாக்குதல்...
Read moreDetailsஜி 7 நாடுகளின் 50 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க எதிர்வரும் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜி...
Read moreDetailsஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 09 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர்...
Read moreDetailsஇந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதன்போது பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.