இந்தியா

பா.ஜ.க வுடன் கை கோர்த்த நடிகர் சிரஞ்சீவி!

தெலுங்கு சினிமாவில் மெகாஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails

மோடியின் சர்ச்சைக் கருத்துக்கு எடப்பாடி கண்டனம்!

இஸ்லாமியர்கள் குறித்து இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் ராஜஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு...

Read moreDetails

வட.மாநிலங்களில் வெப்ப அலை : இமயமலையில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்!

காலநிலை மாற்றம் மற்றும் அதிக வெப்பம் காரணமாக இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவில், வட...

Read moreDetails

ஐ.பி.எல் 2024: ராஜஸ்தான்–மும்பை அணிகள் இன்று பலப் பரீட்சை

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் IPL 2024 தொடரின் இன்றைய நாளுக்கான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன், மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டியானது இன்று இரவு 7.30...

Read moreDetails

தி.மு.க ஆட்சியில் பொலிஸ் காவலில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தி.மு.க ஆட்சியில் பொலிஸ்காவலில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் இத்தகைய மரணங்களைத் தடுக்க, இதுவரை எந்த நடவடிக்கையும் தி.மு.க...

Read moreDetails

மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி

மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில்...

Read moreDetails

கவிதை எழுதி உலக சாதனை படைத்த விஜய் ரசிகர்

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், விஜய்க்காக 10 ஆயிரம் வரிகளில் கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். திருப்பத்தூரை சேர்ந்த கதிர் (30) என்ற இளைஞரே...

Read moreDetails

இந்திய மக்களவை தேர்தல் : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியாக தேர்தல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில்...

Read moreDetails

இந்தியாவில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஆரம்பம்!

இந்தியாவில் இன்று முதல் ஜூன் 1ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் 7 கட்ட தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி...

Read moreDetails

சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலிலிருந்த 17 இந்திய மீனவர்களும் நாடு திரும்பினர்!

இஸ்ரேல் கப்பலில் சென்று ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்து கேரள பெண் உட்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி...

Read moreDetails
Page 172 of 539 1 171 172 173 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist