எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய மருந்துகள்...
Read moreபருவநிலை மாற்றத்தால் இந்தியாவை போன்று வளர்ந்து வரும் நாடுகளில் விவசாயம் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில்...
Read moreசீனாவை எச்சரிக்கும் விதமாக லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய விமானப்படையினர் போர் ஒத்திகை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்ற இந்த போர்...
Read moreதமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்த 9 ஆயிரத்து 806 பேருந்துகள், மற்ற ஊர்களில்...
Read moreதமிழகத்தில்; கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், 6 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடலோர பகுதிகள் மற்றும்...
Read moreகொரோனா தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு உதவும் வகையில் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 அமைப்பின்...
Read moreதமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சுழற்சி முறையில் வகுப்புகளை ஆரம்பிக்க...
Read moreபல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மிகுந்த பயனுடையதாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிளாஸ்கோவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு...
Read moreஇந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 935 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreபுதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் வழிமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் உள்ளிட்டவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
Read more© 2021 Athavan Media, All rights reserved.