இந்தியா

அமித்ஷாவை சீண்டும் உதயநிதி!

மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவை சீண்டும் வகையில் தமிழகத்தையும் கேரளாவையும் ஹிந்தி எங்கே ஒன்றிணைக்கின்றது என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்தி மொழி தினமான நேற்று அமைச்சர்...

Read moreDetails

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்; மீண்டும் ஊரடங்கு அமுல்

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அம்மாநிலம் முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சம்  மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த...

Read moreDetails

பிஹாரில் மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்து!

பிஹாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு இன்று விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த மாணவர்கள் 10 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள...

Read moreDetails

I.N.D.I.A. எனும் எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டம் அடுத்த மாதம்

I.N.D.I.A.   எனும் எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டத்தை அடுத்த மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பொதுகூட்டமானது இந்தியா நகரான Bhopal ல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. மத்தியப்...

Read moreDetails

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் அட்டவணை வெளியீடு

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் அட்டவணையை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த கூட்டத் தொடர் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 5 நாட்கள் இடம்பெறவுள்ளன....

Read moreDetails

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது- கர்நாடகா திட்டவட்டம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு நிமிடத்திற்கு 5,000  கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட...

Read moreDetails

கேரளா மாநிலத்தில் புதிய வைரஸ்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் புதிய வைரஸ் ஒன்று இணங்காணப்பட்டுள்ளது குறித்த வைரஸ்சால் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன மேலும் நிபா வைரஸால் மூளை செல்களை அழிந்து,...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி பாராட்டு!

இந்திய பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு...

Read moreDetails

மணிப்பூர் வன்முறை-பழங்குடியினர் 3 பேர் உயிரிழப்பு!

மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரேயோகத்தில் நாகா சமூகத்தை சேர்ந்த பழங்குடியினர் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மே மாதம் முதல்...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலை புகழ்ந்து பேசிய கேரள முதலமைச்சர்!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயனைச் சந்தித்தார். கேரள முதலமைச்சர் அலுவலகத்தில்...

Read moreDetails
Page 220 of 539 1 219 220 221 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist