இந்தியா

வெள்ள நீரில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழைகாரணமாக நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லையில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில், அடையாளம்...

Read moreDetails

கொட்டும் கனமழை: 3-வது நாளாக விமான சேவை இரத்து

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளநீர் தேங்கிக்கிடப்பதால் விமான சேவை இன்று 3வது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல...

Read moreDetails

தமிழக முதல்வர் டெல்லிக்கு விஜயம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க , கோவையில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளார். இதற்கிகடையே, மிச்சாங்...

Read moreDetails

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

தமிழகத்தில் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு...

Read moreDetails

ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: இந்தியா புதிய சாதனை

வானில் 25 கி.மீ. தூரம் வரை சென்று இலக்குகளை அழிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் ஏவுகணை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4...

Read moreDetails

சர்ச்சைக்குரிய கருத்து : ராகுல் காந்திக்கு மீண்டும் அழைப்பாணை!

மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தமை தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. கடந்த 2018-ம்...

Read moreDetails

நாடாளுமன்ற விவகாரம் : பாதுகாப்புத் தொடர்பில் விசேட குழு அமைப்பு!

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதியான செயல்திட்டத்தை வகுப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு...

Read moreDetails

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு சிறுநகர வளர்ச்சியே அவசியம் : மோடி வலியுறுத்து!

வளர்ச்சியடைந்த இந்தியா உருவாவதற்கு சிறுநகரங்களின் வளர்ச்சியே முக்கியமாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா சபத யாத்திரையை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி...

Read moreDetails

சடுதியாக அதிகரித்த பாலின் விலை

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆவின் பாலின் விலையை அதிகரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானித்துள்ளார். அதன்படி , ஆவின் பால்...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் மீட்பு!

தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த...

Read moreDetails
Page 219 of 559 1 218 219 220 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist