இந்தியா

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் ஆய்வு பணிகள் ஆரம்பம்

ஆதித்யா எல்-1 விண்கலம் தனது ஆய்வுப் பணியை இன்று ஆரம்பித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு...

Read moreDetails

அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்திய மாணவி மரணம்

அமெரிக்காவில், பொலிஸ் ரோந்து வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த சம்பவத்துடன்  தொடர்புபட்ட  அதிகாரியைப்  பணியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்காவின், வொஷிங்டன்...

Read moreDetails

இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் – சீமான்

திலீபன் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின்...

Read moreDetails

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலம், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்டோரின் நியமன சட்டமூலம் உள்பட...

Read moreDetails

இலங்கையில் வைத்து இந்திய மீனவர்கள் கைது!

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாகவும் இதன்காரணமாக...

Read moreDetails

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிகபட்சமாக ஒரு...

Read moreDetails

பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட குளோபல் லீடர் அப்ரூவல் கணிப்பின்படி,...

Read moreDetails

இணைய சேவைகள் முடக்கம்

இந்தியா ஹரியாணா, நூ மாவட்டத்தில் மத ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மம்மன் கான் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த மாவட்டத்தில் இரண்டு...

Read moreDetails

இரயில் பயணிகளை விருந்தினர்களைப்  போல நடத்துங்கள்! ஜனாதிபதி அறிவுரை

இரயில் பயணிகளை விருந்தினர்களைப்  போல நடத்துங்கள்” என இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை புகையிரதத் திணைக்கள அதிகாரிகளை அறிவுறுத்தியள்ளார். இந்திய இரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த இளம்  அதிகாரிகள்...

Read moreDetails

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு...

Read moreDetails
Page 219 of 539 1 218 219 220 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist