இந்தியா

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா!

இந்தியா உலகின் மிகப்பெரிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் இன்று (ஏப்ரல் 01) தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கணக்கெடுப்பில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட...

Read moreDetails

பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இன்று (31) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர்...

Read moreDetails

ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவரது சகோதரர் மர்மமாக உயிரிழப்பு!

ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரரான மொஹமட் தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் காலமானார். அவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தாஹிர் அன்வர் ஜெய்ஷ்-இ-மொஹமட்...

Read moreDetails

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

மெட்ரோ போஸ்டர் வழக்கில் அண்மையில் முறியடிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா ((LeT) குழுவின் ஒருங்கிணைப்பாளரும், அந்த அமைப்பின் பயங்கரவாதியுமான ஷபீர் அகமட் லோன் (Shabbir Ahmad Lone), டெல்லி பொலிஸாரின்...

Read moreDetails

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) -எவ்வித உண்மையும் இல்லை

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) அமுல்படுத்தப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை...

Read moreDetails

சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!

தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், 'சிரித்துக் கொண்டே அழுவதாக' ம.தி.மு.க., தெரிவித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இரட்டை...

Read moreDetails

ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில், நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படலாம் என்ற வதந்திகளை இந்திய அரசாங்கம் இன்று (27) நிராகரித்துள்ளது. இந்தக் கூற்றுகள் முற்றிலும்...

Read moreDetails

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் கவலையளிக்கும் நிலையில் உள்ள வேளையில், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியாக பெற்றோல் மற்றும் டீசல் மீதான மேலதிக...

Read moreDetails

ஆந்திராவில் லொறியுடன் மோதி தீப்பிடித்த பேருந்து; 13 பேர் உயிரிழப்பு!

ஆந்திரப் பிரதேசத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தில் இன்று (26) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று டிப்பர் லொறியுடன் மோதி தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக ‍பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவின்...

Read moreDetails

தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

எதிர்வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய தனது முதல் பட்டியலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்...

Read moreDetails
Page 31 of 588 1 30 31 32 588
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist