இந்தியா

அஸாம் குண்டுவெடிப்பு சம்பவம் – மிஸோரம் மாநில பொலிஸார் கைது: இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பதற்றம்!

அஸாமில் மிஸோரம் எல்லையை ஒட்டியுள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக மிஸோரம் மாநிலத்தைச் சேர்ந்த பொலிஸாரை அஸாம் அரசு கைது செய்திருப்பதால் இரு மாநிலங்களுக்கு...

Read moreDetails

மோடியின் வளமான ஜம்மு-கஷ்மீரை நனவாக்குவதற்கான திட்டங்கள் ஆரம்பம் – மத்திய கல்வி அமைச்சர்

ஜம்மு-கஷ்மீரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆரம்பித்துள்ள திட்டங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் வளமான ஜம்மு-காஷ்மீர் திட்டத்தை நனவாக்குவதற்கானவை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர...

Read moreDetails

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதலமைச்சர்

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா...

Read moreDetails

“இந்தியா வாருங்கள்” – போப்பாண்டவருக்கு மோடி அழைப்பு

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி போப்பாண்டவர் பிரான்சிஸை இந்தியாவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார். ஜி 20 உச்சி மாநாடு...

Read moreDetails

எடப்பாடி பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதி

அ.திமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார் என தமிழக...

Read moreDetails

புதிய AY  4.2 வகை கொரோனா தொற்று தமிழகத்தில் இதுவரை பதிவாகவில்லை

புதிய AY  4.2 வகை கொரோனா தொற்று தமிழகத்தில் இதுவரை பதிவாகவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உலக பக்கவாதத்...

Read moreDetails

இந்தியாவில் மேலும் 14 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக மேலும் 14 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுளள்து. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொறறுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3...

Read moreDetails

அக்னி-5 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிப்பு!

கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா அருகில்...

Read moreDetails

கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய திரிபு கண்டுப்பிடிப்பு!

கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய வைரஸான AY 4.2 பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  குறித்த வைரஸ் தொற்றினால் இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக...

Read moreDetails

இந்தோ – பசுபிக் கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும் – ராஜ்நாத் சிங்

இந்தோ – பசுபிக் கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தோ – பசுபிக் தொடர்பான கருத்தரங்கில்...

Read moreDetails
Page 387 of 536 1 386 387 388 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist