இந்தியா

வட இந்தியாவில் சீரற்ற காலநிலையால் 71 பேர் உயிரிழப்பு!

வட இந்தியாவில் பல மாநிலங்களில் வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) 40 ஆயிரத்து 78 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்....

Read moreDetails

60 சதவீத மக்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது : நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ராகுல் கருத்து!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவடைந்துள்ள நிலையில், 60 சதவீத மக்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,...

Read moreDetails

காங்கிரஸ் கட்சியினரின் ருவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன!

இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் ருவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் சமூக ஊடகபிரிவு தலைவர் ரோகன் குப்தா தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

கேரளாவில் உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் அமுல்!

கேரளாவில் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை ஒட்டி உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடவோ,...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 641 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 20 இலட்சத்தை...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை!

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஜம்மு –...

Read moreDetails

ஜி.எஸ்.எல்.வி எப் -10 விண்கலத்தின் பயணம் தோல்வி!

பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி எப் -10 விண்கலத்தின் பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை...

Read moreDetails

இமாச்சல் நிலச்சரிவு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இமாச்சலப் பிரதேசம் கிண்ணார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலச்சரிவில் 60 பேர் வரையில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகின்ற...

Read moreDetails

மாநிலங்களவையின் புனிதத் தன்மை அழிந்து விட்டது – வெங்கையா நாயுடு

மாநிலங்களவையின் புனிதத் தன்மை அழிந்து விட்டதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (புதன்கிழமை) அவையில் பேசிய அவர், எதிர்கட்சி உறுப்பினர்களின் செயற்பாடு எல்லை...

Read moreDetails
Page 487 of 594 1 486 487 488 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist