இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-23
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
Read moreDetailsகொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் இந்தியாவில் 3 ஆவது அலை ஏற்படுவதை தடுக்க முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்கான விதிமுறைகள்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில், மருத்துவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஹைதராபாத்தை சேர்ந்த மூத்த மருத்துவரான...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டியிருந்த நிலையில் தற்போது கணிசமாக குறைவடைந்துள்ளது. இதன்படி நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 ஆயிரத்து...
Read moreDetailsதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16 இலட்சத்து...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்...
Read moreDetailsதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை குறித்து வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsகர்நாடக மாநிலத்திற்கு மேலும் 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளே இவ்வாறு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
Read moreDetailsதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 315 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,...
Read moreDetailsகேரளாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் மூன்று அடுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொரோனா தொற்றின் 2ஆவது அலை கட்டுக்கடங்காத பாதிப்புகளை எதிர்கொண்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.