இந்தியா

கொரோனா பரவலை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை – மோடி

கொரோனா பரவலை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற...

Read moreDetails

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரைப் பெருந்திருவிழா ஆரம்பமாகியது!

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரைப் பெருந்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பஞ்ச மூர்த்தி சுவாமிகள் புறப்பாடு பிரகாரத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மேள தாளம் முழங்க கொடி...

Read moreDetails

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை : இராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று!

இந்தியா - சீனா இராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. குறித்த பேச்சுவார்த்தை இந்திய எல்லைக்கு உட்பட்ட சுல்சுல் என்ற பகுதியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 893 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 30 இலட்சத்து...

Read moreDetails

மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது – மத்திய அரசு!

மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக  மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்...

Read moreDetails

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது!

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை...

Read moreDetails

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து தடை!

நியூசிலாந்து அரசாங்கம் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு  தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இது குறித்த உத்தரவுகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின்...

Read moreDetails

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மோடி ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். மகாராஷ்டிரா,...

Read moreDetails

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவிடம் உள்ளது – பிபின் ராவத்

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறனை சீனா கொண்டுள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) காலை கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டார். கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்ட அவர்...

Read moreDetails
Page 516 of 535 1 515 516 517 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist