இந்தியா

கொவிஷீல்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் கால அளவை நீட்டித்தது மத்திய அரசு!

கொவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையிலான கால அளவை 16 வாரங்களாக நீட்டித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து...

Read moreDetails

இந்தியாவில் 216 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் – வி.கே.பால்

இந்தியாவில் இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,...

Read moreDetails

கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த விவகாரம் : நீதி விசாரணை வேண்டும் என பிரியங்கா காந்தி அறிவிப்பு!

கங்கை ஆற்றில் கடந்த சில நாட்களாக இறந்தவர்களின் உடல்கள் மிதந்து வந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர்...

Read moreDetails

கொடைக்கானலில் பரவி வரும் மர்ம காய்ச்சல்!

கொடைக்கானல் மலைக்கிராம பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூக்கால், போளுர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 100 இற்கும் மேற்பட்ட டமக்கள் மேற்படி மர்ம...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 43 ஆயிரத்து 288 பேர்...

Read moreDetails

இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் 43 உலக நாடுகள்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து செல்கின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக 43 நாடுகள் துணை நிற்பதாக உறுதியளித்துள்ளன. இதன்படி பல்வேறு மருத்துவ உபகரணங்கள் நாட்டிற்கு வந்து...

Read moreDetails

தடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை இரத்து செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு இரத்து செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

2 முதல் 18 வயதானோருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்ய நடவடிக்கை!

இரண்டு வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த பாரத் பயோடெக் நிறுவனம்...

Read moreDetails

முதல் அலையை விட தற்போது ஒக்சிஜன் விநியோகம் மும்மடங்காக அதிகரித்துள்ளது – பிரதமர் அலுவலகம் தகவல்!

கொரோனா தொற்றின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது நோயாளிகளின் சிகிச்சைக்காக விநியோகிக்கப்பட்ட ஒக்சிஜனை விட தற்போது மும்மடங்கு அதிகமாக விநியோகிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து...

Read moreDetails

ஐ.எஸ் அமைப்பு உலகளவில் பல பெயர்களில் செயற்பட்டு வருகிறது – இந்தியா

ஐ.எஸ் பயங்கராவாத அமைப்பு ஒரு நாட்டில் மட்டும் அல்ல உலக அளவில் பல பெயர்களில் செயற்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு...

Read moreDetails
Page 516 of 559 1 515 516 517 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist