இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 315 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து...

Read moreDetails

சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு இன்று (புதன்கிழமை) விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) காலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சடுதியாக அதிகரித்து...

Read moreDetails

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 72.78 வீத வாக்குகள் பதிவு- தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் வாக்கு வீதம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவலை மாநில தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்துள்ள...

Read moreDetails

கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு கமல்ஹாசன் திடீர் விஜயம்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து...

Read moreDetails

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஒரு வருட சிறை: தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்!

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சென்னை...

Read moreDetails

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம்- கமல்ஹாசன்

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்று...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் – இந்தியா வலியுறுத்து!

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் எனவும், அதற்கு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்ய அமைச்சர் செர்கேய் லாவ்ரோவிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...

Read moreDetails

வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர்  வலுக்கட்டாயமாக கைப்பற்றியுள்ளனர் – மம்தா பானர்ஜி

வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர்  வலுக்கட்டாயமாக கைப்பற்றி, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கி வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். அலிபூர்துவார் மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம்...

Read moreDetails

தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!

பொதுத் தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) கலந்துரையாடவுள்ளார். பரிக்ஷா பே சார்ச்சா என்ற...

Read moreDetails
Page 517 of 535 1 516 517 518 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist