இந்தியா

ஸ்டெர்லைட் ஆலை ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியது!

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக டேங்கர் லொறிகளும், ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள...

Read moreDetails

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 12 எதிர்கட்சிகள் பிரதமருக்கு கூட்டாக கடிதம்!

தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. குறித்த கடிதத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்களை நடத்துதல், வேலைவாய்ப்பின்றி தவிப்போருக்கு...

Read moreDetails

ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின் போது கொரோனா தொற்றின் தாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான...

Read moreDetails

சில வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும் – ஐ.சி.எம்.ஆர் வலியுறுத்து!

கொரோனா தொற்று அதிகமாக பரவிவரும் மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 406 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 37...

Read moreDetails

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு – மு.க.ஸ்டாலின்

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) தமிழக...

Read moreDetails

பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் – ராகுல் வலியுறுத்து!

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தெலுங்கானாவில் அமுலுக்கு வந்தது முழு ஊரடங்கு!

தெலுங்கானாவில் இன்று (புதன்கிழமை) காலை முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்படி...

Read moreDetails

கொரோனா சிசிச்சை பணியில் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு உதவிதொகை : ஸ்டாலின் அறிவிப்பு!

கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

அரபிக் கடலில் உருவாகும் வலுவான புயல் : பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை!

அரபிக் கடலில் எதிர்வரும் 14 ஆம் திகதி நடப்பாண்டின் முதலாவது புயல் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails
Page 517 of 559 1 516 517 518 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist