இந்தியா

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை கண்காணிக்க வேண்டும் – மு,க.ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails

தமிழக சட்டசபை தேர்தல் : மொத்தமாக 71.79 வீத வாக்குகள் பதிவு!

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இரவு ஏழு மணிவரை நடந்த வாக்குப்பதிவில் 71.79 வீதமான வாக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது....

Read moreDetails

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை : அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும்  காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கு முன்னோட்டமாக மத்திய...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு : ஒரேநாளில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் முதலாவது அலையை விட வேகமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் புதிதாக 1 இலட்சத்து 15 ஆயிரத்த 269 தொற்றாளர்கள்...

Read moreDetails

இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வாரின் பிறந்தநாள் இன்று!

இயற்கை விவசாயத்தின் தந்தை எனப் போற்றப்படும் நம்மாழ்வாரின் பிறந்தநாள் (ஏப்ரல்-6, 1938) இன்றாகும். தமிழகத்தில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடுகளால் மண்வளம் பாதிக்கப்படுவதை எதிர்த்துப்...

Read moreDetails

வாக்களிப்பு விகிதம் கடந்த முறையை விட குறைவு : அரசியல் அவதானிகள் விமர்சனம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகின்றது. மூன்று மணி நிலைவரப்படி 53. 35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த முறை இடம்பெற்ற தேர்தலை விட இம்முறை...

Read moreDetails

சட்டமன்றத் தேர்தல்கள்: 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம்!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியிருந்த...

Read moreDetails

தமிழகத்தில் பேரெழுச்சியை காண்கிறேன்- பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்று மக்களின் பேரெழுச்சியை காண்கின்றேன் என பா.ஜ.க. பிரமுகர் பொ.இராதாகிரஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தலில் எந்தவொரு சங்கடமும் இன்றி வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது- டி.டி.வி.தினகரன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்றுவரும் நிலையில், பெரியளவிலான மாற்றமொன்று தமிழகத்தில் வரும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்...

Read moreDetails

டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 30 திகதி இரவு 10...

Read moreDetails
Page 518 of 535 1 517 518 519 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist