இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து மக்களுக்குத் தவறாக எடுத்துச் செல்லப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு...
Read moreDetailsதமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. இரண்டு மணித்தியாளங்களுக்கு ஒருமுறை...
Read moreDetailsமேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றுவரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன்,...
Read moreDetailsதமிழகம் முழுவதும் மக்கள் எழுச்சியோடு வாக்களிப்பதை பார்க்கும்போது மீண்டும் அம்மாவின் அரசு அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஜனநாயக கடமையை...
Read moreDetailsபா.ஜ.க.வின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழக மக்கள் திரண்டு வாக்களித்து வருகின்றனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்குக்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 557 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...
Read moreDetailsதமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் தற்போது, காலை 11 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம் வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் 11 மணி...
Read moreDetailsதி.மு.க. கூட்டணிக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளதாகவும் 200இற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில்...
Read moreDetailsகோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெற்று வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் வாக்களித்தப்பின்னர் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு விஜயம்...
Read moreDetailsமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை அளித்துள்ளார். சேலம் சிலுவம்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஊடங்களிடம் கருத்து தெரிவித்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.