இந்தியா

கும்பமேளாவில் கலந்துகொண்ட பலர் கொரோனா வைரஸ் காவிகளாக உள்ளனர் – நிபுணர்கள் எச்சரிக்கை!

கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்ட பலர் கொரோனா வைரஸ் காவிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருகின்றது. இதற்கு பலரின்...

Read moreDetails

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் : புதிய அரசிடம் வைகோ கோரிக்கை!

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகம் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான ஆணையை பிறப்பித்து...

Read moreDetails

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனா தொற்று ஏற்படும் – மத்திய அரசு

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ருவிற்றரில் தெரிவித்துள்ள மத்திய அரசு அலுவலகம், இவ்வாறு கொரோனா...

Read moreDetails

கொரோனா பாதிப்பு : உதவிதொகையை வழங்க நடவடிக்கை!

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார். முதலமைச்சராக பதவியேற்றப்பின் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதன்படி கொரோனா பாதிப்பு...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து செல்கின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 66 ஆயிரத்து 499 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்....

Read moreDetails

தமிழகத்தில் அமுலுக்கு வந்தது முழு ஊரடங்கு!

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.  குறித்த ஊரடங்கு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள்...

Read moreDetails

ஸ்டாலின் தலைமையில் சட்டசபையின் முதல் கூட்டம் குறித்து அறிவிப்பு!

தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர், ஓமந்தூரார் அரசினர்...

Read moreDetails

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் 24...

Read moreDetails

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு

கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் திகதி காலை 4...

Read moreDetails

கொரோனாவின் தீவிரம் இந்த மாத மத்தியில் குறைவடைய ஆரம்பிக்கும்

கொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சி, இந்த மாத மத்தியிலிருந்து சரியத்தொடங்கும் என்று பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் நம்பிக்கையூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்திய பெண் ஊடகவியலாளர்களுடைய...

Read moreDetails
Page 520 of 559 1 519 520 521 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist