இந்தியா

நிறைவுக்கு வரும் அசாம் தேர்தல்!

அசாம் மாநிலத்திற்கான இறுதிகட்ட தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில்...

Read moreDetails

இந்தியாவில் முதல் தடவையாக ஒரேநாள் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

இந்தியாவில் முதல் தடவையாக ஒரேநாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்து மூவாயிரத்து 793 பேருக்குத் தொற்றுக்...

Read moreDetails

சட்டப்பேரவை தேர்தல் குறித்த ஒரு பார்வை!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவுள்ளது. ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்த தேர்தல் காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு நிறைவடையவுள்ளது....

Read moreDetails

தேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

Read moreDetails

கொரோனா பரவல் : பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது ராஜஸ்தான் அரசு!

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு அரசு உத்தரவு...

Read moreDetails

விவசாயிகளின் போராட்டம் வீண்போகாது – அரவிந்த் கெஜ்ரிவால்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் ஒரு போதும் வீண்போகாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகா...

Read moreDetails

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 793 பேர்   கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் திடீரென அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. குறித்த கூட்டத்தில்...

Read moreDetails

சத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: நக்சலைட்டுகளின் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது. இதன்போது நக்சலைட்டுகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள்  23 பேர் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் – இன்றுடன் பிரசாரம் நிறைவு!

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது. வழக்கமாக மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், மேலும் 2 மணி நேர...

Read moreDetails
Page 521 of 535 1 520 521 522 535
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist