கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்போம் : மு.க.ஸ்டாலின் உறுதியளிப்பு!

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் முகாம்அருகே மீனவர்...

Read moreDetails

மோடி தலைமையில் தேர்தல் குழு கூட்டம் இன்று

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தில் மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில்...

Read moreDetails

மணிப்பூர் விவகாரம் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மணிப்பூர் விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு என மாநில அரசு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம்...

Read moreDetails

ஊட்டி பயணிக்கின்றார் ராகுல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தோடர் பழங்குடியினரை சந்திப்பதற்காக ஊட்டிக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ராகுல் காந்தி மீண்டும் உறுப்பினராக பதவி ஏற்றதன் பின்னர் முதல்...

Read moreDetails

பா.ஜ.க வின் அரசியலை குழப்பும் செயற்பாடுகளையே எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன

பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் 3ஆவது நாளாக விவாதம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு...

Read moreDetails

இந்திய மீனவர்கள் தொடர்பில் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை!

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் S.ஜெய்சங்கருக்கு கடிதம்...

Read moreDetails

ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது – மு.க ஸ்டாலின்

ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்பு அளிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது...

Read moreDetails

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

தூத்துக்குடி தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமுலாக்கத் துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23...

Read moreDetails

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 05 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  தழிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியொன்று  இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 07 ஆம்  திகதி ...

Read moreDetails

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா   மாவட்டத்தை சேர்ந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  அகதிகளாக படகில் புறப்பட்டு...

Read moreDetails
Page 56 of 111 1 55 56 57 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist