தழிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயரும் – ஸ்டாலின் நம்பிக்கை

புதிய தொழில் முதலீடுகள், அமைச்சர்கள் மீதான அமுலாக்கத் துறை நடவடிக்கை, அரசியல் சூழல் குறித்து தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு...

Read moreDetails

மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதமொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர...

Read moreDetails

ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் பாஸ்கரனிடம் ஒப்படைப்பு !

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நோமினியான பாஸ்கரனிடம் ஒப்படைத்துவிட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த...

Read moreDetails

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும்1000 ரூபாய் வழங்க நடவடிக்கை

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும்  1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ‘ வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

முதலமைச்சராக பதவியேற்றால் மீனவர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவேன் – சீமான்

முதலமைச்சராக பதவியேற்றால் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரத்தில்...

Read moreDetails

புனித கங்காராம விகாரையில் இந்தியாவின் பௌத்த மரபை பிரதிபலிக்கும் கண்காட்சி!

இந்தியாவின் உயர்வான பௌத்த மரபைக் குறிக்கும் முகமாக கொழும்பிலுள்ள கங்காராம விகாரையில் புனித எசல போயா தினத்தன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட கண்காட்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டது....

Read moreDetails

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு; தமிழகத்தில் பரபரப்பு

செந்தில் பாலாஜியை ஆளுநர்  ஆர்என் ரவி நேற்றுமாலை  பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்த நிலையில்  நள்ளிரவே குறித்த உத்தரவை அவர் மீளப்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவமானது தமிழக...

Read moreDetails

பா. ஜ. க. வின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது, குறித்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என...

Read moreDetails

எழுதாத பேனாவுக்கு 81 கோடி ரூபாயில் நினைவு சின்னம் ஏன்..? – எடப்பாடி கேள்வி

அதிமுக ஆட்சியின்மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்து தம்முடன் நேரில் விவாதிக்க தயாரா என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி...

Read moreDetails

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை – நீதிமன்றம்

1974 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...

Read moreDetails
Page 57 of 111 1 56 57 58 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist