I.N.D.I.A. எனும் எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டம் அடுத்த மாதம்

I.N.D.I.A.   எனும் எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டத்தை அடுத்த மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பொதுகூட்டமானது இந்தியா நகரான Bhopal ல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. மத்தியப்...

Read moreDetails

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் அட்டவணை வெளியீடு

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் அட்டவணையை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த கூட்டத் தொடர் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 5 நாட்கள் இடம்பெறவுள்ளன....

Read moreDetails

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது- கர்நாடகா திட்டவட்டம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு நிமிடத்திற்கு 5,000  கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட...

Read moreDetails

ஜி-20 உச்சி மாநாடு; இந்திய பங்கு வர்த்தகம் உயர்வு

உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில்  இந்திய பங்கு வர்த்தகம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு...

Read moreDetails

ஜி-20 உச்சி மாநாடு; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்பெயின்!

டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கியுள்ளது....

Read moreDetails

ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடே பாதுகாப்பான இடம்- கமல் ஹாசன்

”ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருவதாக” நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில்...

Read moreDetails

இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டம்!

இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இதுதொடர்பாக தீர்மானம்...

Read moreDetails

2047 ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றத்தை அடையும் – மோடி நம்பிக்கை

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ந்த நாடாக மாறும் என்றும் ஊழல் வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு  இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கச்சதீவு விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் அறிவிப்பு

கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து...

Read moreDetails

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்திரா!

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான  ‘ஆனந்த் மஹிந்திரா‘ உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்ற ஆர்.பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்....

Read moreDetails
Page 57 of 113 1 56 57 58 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist