இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது ஏன் – ஸ்டாலின்

இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது ஏன் என திமு.க தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாட்சியே சாட்சி எனவும்...

Read more

‘தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி’ – ரஜினிக்கு மோடி வாழ்த்து

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினிகாந்த பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்திய சினிமாத் துறையில் சிறந்த பங்களிப்பை...

Read more

தமிழக விவசாயிகளுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு திகழ்கிறது – முதலமைச்சர்

தமிழக விவசாயிகளுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோதே அவர்...

Read more

தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!

தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று (வியாழக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 117 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

Read more

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு

தமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், அனுமதிக்கப்பட்ட பாதைகள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு...

Read more

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலைக் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய...

Read more

10 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன – ராதாகிருஷ்ணன்

தமிழகத்திற்கு தேவையான 10 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் எதிர்வரும் 2 ஆம் திகதி  கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டொக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொவிஷீல்ட் தடுப்பூசியை...

Read more

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு தனிநீதிமன்றம் – கனிமொழி

மகளிருக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்ய ஒவ்வொரு மாவட்டங்களிலும், தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என நாடாளுமன்ற தி.மு.க துணை தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். விருகம்பாக்கத்தில் இடம்பெற்ற பிரச்சாரக்...

Read more

டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு!

முலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் டிடிவி தினகரன் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டிடிவி...

Read more

மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அடிமையாக இருக்க கூடாது – முத்தரசன்

மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அடிமையாக இருக்க கூடாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து...

Read more
Page 80 of 82 1 79 80 81 82
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist