பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை
2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியறுத்தி வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை...
Read moreDetailsஇந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்த புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கான தேசிய அளவிலான...
Read moreDetailsபெரியார் வழியில் தமிழ்ச் சமுதாயத்துக்கான கடமையை தி.மு.க. அரசாங்கம் செய்யும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 95 அடியில் பெரியார் சிலை அமைப்பதற்கான அடிக்கல்...
Read moreDetailsஉக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டில் உள்ள...
Read moreDetailsஇராமேஸ்வர மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர், இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
Read moreDetailsபிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை...
Read moreDetailsஅ.தி.மு.க. தலைமையகத்தில் காலம்தாழ்ந்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்...
Read moreDetailsசென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலக மோதல் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 11 ஆம் திகதி...
Read moreDetailsஉலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஐம்பூதத் தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ ராஜமூர்த்திக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மஹா ருத்ர ஹோமம்,...
Read moreDetailsஉச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கௌலிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். “உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.