பிரதான செய்திகள்

அடிமை வாழ்க்கை வேண்டாம் – விடிவை பெற்று தாருங்கள்

மலையக அரசியல்வாதிகளுக்கு குருநாகல் - பத்தலகொட மக்கள் கோரிக்கை கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர். இன்றும் நாங்கள் லயன் குடியிருப்புகளில் அடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றோம் எனவும், இந்த அவல...

Read moreDetails

தமிழர்களை பாதிக்கும் செயற்பாடுகளையே தொல்லியல் திணைக்களங்கள் முன்னெடுத்துள்ளன

தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா...

Read moreDetails

யாழில் வீட்டொன்றில் இருந்து தினமும்  வீதிக்கு வெளியேற்றப்படும் நீரால் மக்கள் பாதிப்பு

யாழில் வீடொன்றில் இருந்து தினமும்  வீதிக்கு நீர் வெளியேற்றப்படுவதாக குறித்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள  கோவில்...

Read moreDetails

மீண்டும் துணைவேந்தரானார் சிறிசற்குணராஜா!

யாழ் பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான  பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருக்குமாறு ஜனாதிபதி...

Read moreDetails

டொனால்ட் ட்ரம் தொடர்பான கொலை வழக்கு-குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அவரை கொலை செய்யும் நோக்கில் விஷம் கலந்த கடிதங்களை அனுப்பிய பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

13வது திருத்தம் : சஜித் இரட்டை வேடம் போடுகின்றார்!

"எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 13 ஆவது திருத்தம் குறித்து இரட்டை வேடம்போடுவதாக" ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் காங்கிரஸ்...

Read moreDetails

உக்ரைன் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ரஷ்ய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் இராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் 4 உக்ரைன்...

Read moreDetails

விவசாயத்துறையை மதிப்பாய்வு செய்வதற்கு விசேட குழு!

கடந்த ஒன்றரை மாத காலமாக நாட்டில் நிலவும் வறட்சியால் விவசாய துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மதிப்பாய்வை மேற்கொள்ள 25 பேரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாயம்...

Read moreDetails

நாடாளுமன்ற பணிப்பெண்கள் விவகாரம் நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும்!

நாடாளுமன்ற பராமரிப்பு திணைக்களத்தில் உள்ள சில பணிப்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் இன்றும் நாளையும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவி சுதர்ஷனி...

Read moreDetails

கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பு!

நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள நிதி மற்றும் கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுக்கு நுண், சிறு மற்றும் நடுத்தர...

Read moreDetails
Page 1243 of 2335 1 1,242 1,243 1,244 2,335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist