பிரதான செய்திகள்

ஏரியொன்றில் படகு கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சிலுள்ள ஏரியொன்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் Piñயn நகரில் இருந்து ஏரி வழியாக Talima; தீவிற்கு பயணிகளுடன் பயணித்த படகே...

Read moreDetails

பஞ்சாப் மாநிலத்தில் ஆயுதங்களைக் கடத்திய 5 பேர் கைது

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆயுதங்களைக் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் அரியானா பகுதிகளில் கடந்த சில நாட்களாக குறித்த நபர்கள் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக...

Read moreDetails

பூஜை அறையில் பூஜித்தவாறே இறையடி சேர்ந்த முதியவர்

தனது வீட்டின்  பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் நேற்று   இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி – ஊறணி பகுதியைச்...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் அடுத்தடுத்து 5 முதலைகள் பிடிபட்டன

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள்...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய அதிகாரிகள் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023-2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட...

Read moreDetails

தன்மீது வாள் வெட்டு நடத்திய திருடர்களைப் பந்தாடிய முதியவர்!

வவுனியா, நொச்சிமோட்டையில் நேற்று இரவு முகமூடி அணிந்த சிலர் வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதிகளான 58 வயதான மாரிமுத்து செல்வநாயகம் மற்றும் அவரது மனைவி செ. செல்வராணி...

Read moreDetails

“நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னைத் தூக்குவேன்” யாழில் சம்பவம்

" நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்" என தொலைபேசியில் ஒருவர் தன்னை மிரட்டியதாக யாழ்ப்பாணப்  பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த...

Read moreDetails

வவுனியாவிலும் பல்வேறு தரப்பினர் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொக்கிளாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான அகழ்வு மற்றும் நீதி கோரி விடுக்கப்பட்ட முழு கதவடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் பல்வேறு தரப்பினர் இன்று...

Read moreDetails

மீண்டும் கைதானார் வசந்த முதலிகே!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை ஒன்றுக்கு அமைய...

Read moreDetails

இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டு மைதானத்தில்...

Read moreDetails
Page 1276 of 2333 1 1,275 1,276 1,277 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist