பிரதான செய்திகள்

எரிபொருள் விலை உயர்வால் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று முதல் 5% அதிகரிப்பு!

இலங்கையில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பொருட்கள் விநியோகம் மற்றும் இறக்குமதி-ஏற்றுமதித் துறையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கொள்கலன் போக்குவரத்துச் சேவைக் கட்டணங்கள் இன்று...

Read moreDetails

இந்திய கடற்படைக் கப்பல் ‘ஐராவத்’ கொழும்புக்கு விஜயம்!

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான 'ஐராவத்' (INS Airavat) என்ற ஷர்துல் ரக தரையிறக்கக் கப்பல் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று ( 01) கொழும்புத்...

Read moreDetails

மீகொடை விபத்து- கெப் வாகனத்தின் சாரதிக்கு விளக்கமறியல்!

மீகொடை பகுதியில் நேற்றையதினம் வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதியை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails

இலங்கையின் ஏற்றுமதி 6% உயர்ந்து 1.38 பில்லியன் டொலர்களாக சாதனை!

2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த மாதாந்திர ஏற்றுமதி வருவாயைப் பதிவுசெய்தது.  அதன்படி, அந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வருவாய் 1.38 பில்லியன்...

Read moreDetails

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான, வழக்கின் விசாரணைத்...

Read moreDetails

பிக்கு ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

பெளத்த மதகுரு ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவருக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் தெரிவித்து பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை...

Read moreDetails

மூளைக்காய்ச்சல் தொற்று தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், சுகாதார அதிகாரிகள்...

Read moreDetails

85 ஆக உயரும் நாட்டின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்!

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'வனஸ்பதி' திட்டத்தின் கீழ், இதுவரையில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி...

Read moreDetails

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது எதிர்வரும் ( 03)புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அந்த...

Read moreDetails

படு*கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினத்தில் ஊடகப் பயிற்சி!

படு*கொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினத்தில் இளைஞர் யுவதிகளுக்கு ஊடகப் பயிற்சி. படு*கொ*லை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்...

Read moreDetails
Page 162 of 2693 1 161 162 163 2,693
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist