பிரதான செய்திகள்

யாழ். நாயன்மார்கட்டு குளத்தின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு குளம்  புனரமைப்பு மாதிரி திட்ட வரைபை இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.  மணிவண்ணன் வெளியிட்டு வைத்ததுடன் , அடிக்கல்...

Read moreDetails

பிரியந்த குமார படுகொலை விவகாரம் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டது சு.க!

கொலையை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர்...

Read moreDetails

யாழில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழ்.தொல்புரத்தில் சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை- தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். நேற்றைய...

Read moreDetails

வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் சர்ச்சைக்குரிய கடற்படையின் முன்னாள் தளபதி?

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை...

Read moreDetails

சமையல் எரிவாயு மிகவும் பாதுகாப்பான முறையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் – செல்வம்!

சமையல் எரிவாயு மிகவும் பாதுகாப்பான முறையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய...

Read moreDetails

கழிவுப் பொருட்கள் வீசப்படும் ஆயிரத்து 500 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன!

களனி கங்கையில் கழிவுப் பொருட்கள் வீசப்படும் ஆயிரத்து 500 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான இடங்களை கடற்படையின்...

Read moreDetails

ஒமிக்ரோன் வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா வகை வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம...

Read moreDetails

இந்தியாவில் விடுதலையாகும் வாழைச்சேனை மீனவர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

வாழைச்சேனையில் இருந்து கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த நிலையில் இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களையும் படகினையும் நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர்களின்...

Read moreDetails

இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 365 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து...

Read moreDetails
Page 2007 of 2331 1 2,006 2,007 2,008 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist