பிரதான செய்திகள்

30 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 100 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிப்பு!

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களில், 100 சதவீதமானோருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read moreDetails

விவசாயத்துறை அமைச்சின் அனைத்து பதவியிலிருந்தும் புத்தி மரம்பே நீக்கம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர்செய்கை விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் புத்தி மாரம்பே, விவசாய அமைச்சில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர்...

Read moreDetails

நோய் அறிகுறி காணப்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்

மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனுமொரு நோய் அறிகுறி காணப்படுமாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த...

Read moreDetails

உள்ளூர் இழுவை மடி தொழில் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குருநகரில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் - குருநகரில் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது. குறித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. உள்ளூர் இழுவை...

Read moreDetails

மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணத்தில் அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கின்றது – வடிவேல் சுரேஷ்

அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கின்றது. மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணத்தில் நகைச்சுவை பேசிக்கொண்டிருக்கின்றது என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல்...

Read moreDetails

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு – ஜனநாயக சார்பு அரசாங்கத்தை கலைத்து அவசரநிலை பிரகடனம்

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றுள்ள நிலையில் இடைக்கால அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுளனர். இதனை அடுத்து மக்கள் ஆட்சியை கலைத்து நாடு முழுவதும் அவசர நிலையை...

Read moreDetails

மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்!

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த மாவட்டங்களில் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும்...

Read moreDetails

ரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவு – நீதிபதிக்கு எதிரான விசாரணைக்கு தடை !

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற...

Read moreDetails

உணவில் பல்லி – மட்டு. போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சீல்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை மூடி பொதுசுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர். குறித்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய சாப்பாட்டில் பல்லி காணப்பட்டதையடுத்து, அவர் உடனடியாக வைத்தியசாலை...

Read moreDetails
Page 2065 of 2331 1 2,064 2,065 2,066 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist