பிரதான செய்திகள்

பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் எதற்கு? – இராதாகிருஷ்ணன்

பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இறக்குமதியாளர்களும் உற்பத்தியாளர்களும்...

Read moreDetails

திஸரவின் பந்துக்கு முகம் கொடுத்த ஜனாதிபதி!

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருடப் பூர்த்தியையொட்டி, அநுராதபுரம் கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் விசேட நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய...

Read moreDetails

நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர், மொனராகலை நீதவான் நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை...

Read moreDetails

பருத்தித்துறையில் வன்முறையாளர்கள் அட்டகாசம்

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை, புனிதநகர் பகுதியில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்  வன்முறை குழுவொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அப்பகுதியில்...

Read moreDetails

யாழ்ப்பாணம்- குசுமந்துறையில் மீனவரின் படகை எரித்த விஷமிகள்

யாழ்ப்பாணம்- மாதகல்,  குசுமந்துறை கடற்கரையில் மீனவரின் படகை இனந்தொியாத நபர்கள் தீயிட்டு எரித்து நாசமாக்கியுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாதகல்...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்கத் திட்டம்

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்...

Read moreDetails

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று தாமும் தமது அரசாங்கமும் செயற்படவில்லை என்பது குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமையை தாம் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் வாக்குறுதி...

Read moreDetails

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்தியஎ வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் கர்ப்பிணி பெண்களை வைத்தியசாலையில் அனுமதிக்க தீர்மானம்!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் அனைத்து கர்ப்பிணி பெண்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்க குடும்ப சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது. இனிவரும் காலங்களில் அவர்களை வீட்டில் லைத்து சிகிச்சை வழங்க முடியாது...

Read moreDetails
Page 2078 of 2331 1 2,077 2,078 2,079 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist