பிரதான செய்திகள்

கொரோனாவில் இருந்து மேலும் 468 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 468 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4...

Read moreDetails

குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் பூதவுடல் தீயில் சங்கமம்

யாழ்ப்பாணம்- நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி  குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின்  இறுதிக்கிரிகைகள், நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து...

Read moreDetails

ஆசிரியர்கள் – அதிபர்கள் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு!

ஆசிரியர்கள் - அதிபர்கள் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு நாளை (திங்கட்கிழமை) நடைபெறுமென முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே...

Read moreDetails

அரியாலையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு, அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது சந்தேகநபர்கள் சிலர், பெற்றோல் குண்டுகளை...

Read moreDetails

சங்கானையில் காணாமல்போயிருந்த சிறுவன் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம்- சங்கானை பகுதியில் காணாமல்போன சிறுவன், வெள்ள வாய்க்காலில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சங்கானை ஸ்தான அ.மி.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று...

Read moreDetails

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 80 ஆயிரத்து 475 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 80 ஆயிரத்து 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியிலேயே இவர்கள்...

Read moreDetails

நான் சமர்ப்பித்த சட்ட மூலத்தை உபயோகித்து மாகாணசபை தேர்தலை நடத்தலாம்- சுமந்திரன்

நான்  சமர்ப்பித்த சட்டமூலத்தை உபயோகித்து, சட்ட திருத்தத்தினூடாக மாகாணசபை தேர்தலை நடத்த முடியுமென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

யாழில் 18 வயது இளைஞன் கைது- இரண்டு வாள்கள் மீட்பு

யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில், வாள் வெட்டுக்குழு சந்தேகநபரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

Read moreDetails

நீண்ட தூர பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

மாகாணங்களுக்கு இடையிலான நீண்ட தூர பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் சடலங்கள் நல்லடக்கம்

இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் இறுதி கிரியைகள் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றன. குறித்த  இறுதி கிரியைகளில் அப்பகுதி...

Read moreDetails
Page 2079 of 2331 1 2,078 2,079 2,080 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist