பிரதான செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று நாட்டிற்கு..!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இந்த அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக விற்பனை...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 15 மாவட்டங்களில் உள்ள 107 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது....

Read moreDetails

திருக்குமரன் நடேசனுக்கு மீண்டும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை

முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீளவும் அழைப்பு விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பாக மேலதிக வாக்குமூலம் ஒன்றை...

Read moreDetails

13க்கும் அப்பால்? நிலாந்தன்!

  இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்த பொழுது 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர்...

Read moreDetails

கோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் குறித்து விசேட நாடாளுமன்ற விவாதம்

கோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசேட நாடாளுமன்ற விவாதம், எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. மேலும், குறித்த குழுவினால் கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்ட...

Read moreDetails

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த...

Read moreDetails

அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இராணுவ வீரர்கள்- விசாரணையை ஆரம்பித்துள்ள இராணுவத் தரப்பு

யாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ வீரர்களை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) அராலி தெற்கு பகுதியில்...

Read moreDetails

எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது- சீ.பீ.ரத்னாயக்க

பண்டோரா ஆவணத்தின் நோக்கம் டயஸ்போராவின் நோக்கமாக இருக்கலாம். ஆகவே அவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா- கொத்மலை, இறம்பொடை நடைபெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை

அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ்.போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தி.பாணுமகேந்திரா தெரிவித்துள்ளார். நாடு...

Read moreDetails
Page 2080 of 2331 1 2,079 2,080 2,081 2,331
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist