இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இந்த அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக விற்பனை...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 15 மாவட்டங்களில் உள்ள 107 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது....
Read moreDetailsமுன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீளவும் அழைப்பு விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பாக மேலதிக வாக்குமூலம் ஒன்றை...
Read moreDetailsஇலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்த பொழுது 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர்...
Read moreDetailsகோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசேட நாடாளுமன்ற விவாதம், எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. மேலும், குறித்த குழுவினால் கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்ட...
Read moreDetailsஇலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த...
Read moreDetailsயாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ வீரர்களை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) அராலி தெற்கு பகுதியில்...
Read moreDetailsபண்டோரா ஆவணத்தின் நோக்கம் டயஸ்போராவின் நோக்கமாக இருக்கலாம். ஆகவே அவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா- கொத்மலை, இறம்பொடை நடைபெற்ற நிகழ்வொன்றில்...
Read moreDetailsஅரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ்.போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தி.பாணுமகேந்திரா தெரிவித்துள்ளார். நாடு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.