பிரதான செய்திகள்

அரசியல் காரணங்களுக்காக ரிஷாட் கைது செய்யப்பட்டுள்ளார் – சட்டத்தரணி

நீதிமன்றம் அல்லது சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களுக்காக ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து...

Read moreDetails

கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த இறுதி முடிவு இரு நாட்களில் !!

கொரோனாவால் இடை நிறுத்தபட்ட அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த இறுதி முடிவு இந்த வாரம் எடுக்கப்படும் என்று கல்வி...

Read moreDetails

பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பு

பரீட்சைகள் திணைக்களத்தால் 2021 மே மாதம் நடத்த திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருதிக்கொண்டு...

Read moreDetails

காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் ஆம் திகதி முதல்...

Read moreDetails

எஸ்.டி.எஃப்.இல் ஒரு புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

பொலிஸ் சிறப்பு பணிக்குழுவில் Special Water-borne Squadron என்ற சிறப்பு பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சிறப்பு பிரிவு 16 எஸ்.டி.எஃப் அதிகாரிகளை உள்ளடக்கி,  சில வாரங்கள் சிறப்பு...

Read moreDetails

மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் சட்டம் நிறைவேற்றப்படும் – கப்ரால்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் என நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...

Read moreDetails

நயினாதீவு ஆலயத்திற்கு செல்வதற்கு தடை!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய ஆலய வளாத்தினுள் ஆலய...

Read moreDetails

கடந்த 24 மணிநேரத்தில் 499 பேருக்கு கம்பஹாவில் கொரோனா

கம்பஹா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 499 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலகம்...

Read moreDetails

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விவகாரம்: சுகாதார அதிகாரிகளின் செயற்பாட்டினால் பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறை

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விடயத்தில்  ஊவா மற்றும் பதுளை மாவட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து முறையான ஆதரவு தமக்கு கிடைக்கவில்லையென குற்றம் சுமத்தி, அம்மாவட்டத்திலுள்ள அனைத்து...

Read moreDetails

பி.சி.ஆர் முடிவுகளின் தாமதமே நேற்றைய தினம் நாட்டில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்க காரணம்

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வெளியாகியதாலேயே நேற்றைய தினம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து...

Read moreDetails
Page 2269 of 2341 1 2,268 2,269 2,270 2,341
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist