பிரதான செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொலிஸாருக்கான அவசர அறிவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

இலங்கையில் தற்போது கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது – சுதத் எச்சரிக்கை!

நாட்டில் இம்முறை கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர், நாம் ஏற்கனவே அடையாளம் கண்டு...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை – விசேட குழு இன்று ஆராய்கின்றது!

அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக  ஆராய்வதற்கு  நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், இன்று பிற்பகல் 3 மணியளவில்,...

Read moreDetails

இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று முதல் முன்னெடுப்பு

இரண்டாம் கட்டமாக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹட்டகட்சியின் வழிகாட்டலில்,...

Read moreDetails

கிழக்கு மாகாணத்திலும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை !!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் மகா ஓயா மற்றும் அம்பாறை கல்வி வலயத்தில்...

Read moreDetails

அனுராதபுரத்திலும் 13 பாடசாலைகளுக்கு பூட்டு

அனுராதபுரம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 13 பாடசாலைகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக வட மத்திய...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கின் சில பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும்...

Read moreDetails

கொரோனா அச்சம் – கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கும் பூட்டு

கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர்  தெரிவித்துள்ளார். அதன்படி, சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும்...

Read moreDetails

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பிரதான சந்திகளில்,  தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பணிக்காக கொக்குவில் சந்தியில்,  தகர கொட்டகை முகாம்...

Read moreDetails
Page 2276 of 2330 1 2,275 2,276 2,277 2,330
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist