முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை சேவைகளை கட்டுப்படுத்த தேசிய பல் வைத்தியசாலை தீர்மானித்துள்ளது. இந்நிலையில் அவசர சிகிச்சை மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தேசிய பல் வைத்தியசாலையின்...
Read moreDetailsகளனி பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் நான்கு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழக அறிவியல் பீட மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...
Read moreDetailsமத்தேகொடயிலுள்ள ஆல்பா தொழிற்சாலையின் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் நேரடி தொடர்பினை பேணிய...
Read moreDetailsஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் குறித்த விஜயம் அமைந்துள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...
Read moreDetailsமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்றமையினால் நாட்டிலுள்ள...
Read moreDetails2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் 7 நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர்...
Read moreDetailsநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமைக்கு சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டுமென சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார வைத்திய...
Read moreDetailsஅரசாங்கத்தை விமர்சிக்கின்றவர்களை கைது செய்வதனை நிறுத்திவிட்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சிறந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடம் கோரிக்கை...
Read moreDetailsஇலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. குறிப்பாக கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.