இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
மட்டக்களப்பிலுள்ள கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில், இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்களுக்கு எதிர்வரும் 2ம் திகதி பெரிய வெள்ளிக்கிழமையாகும். இதன்போது தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்...
Read moreDetailsஅரசாங்கத்தின் பொறுப்பு மக்களை அழிப்பதல்ல. அவர்களை பாதுகாப்பதாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...
Read moreDetailsகொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. அதன்படி இலங்கையில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக...
Read moreDetailsஇலங்கை வரலாற்றில் அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை...
Read moreDetailsபட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 மனிதவளத்தை இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கணினி தரவு...
Read moreDetailsஅழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சையை மே 18 முதல் 31 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அத்தோடு குறித்த பாடங்களுக்கான...
Read moreDetailsசீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இலங்கையில்...
Read moreDetailsஇலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நேற்று இரவு முதல் நாடு தழுவிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சேர்ப்பு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி...
Read moreDetailsகுற்றம் புரிந்த குற்றவாளிகளிடமே நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியுள்ளமை கவலையளிக்கிறது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக, வலிந்துகாணாமல்...
Read moreDetailsமண் மாபியாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட அச்சுறுத்தலாக தற்போது மாறியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார். வேப்பவெட்டுவான் பகுதியில் மேற்கொண்ட களவிஜயத்தினை தொடர்ந்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.