இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி...
Read moreDetailsநுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் டயகம கிழக்கு தோட்டத்திற்கு செல்லும் வீதி முற்றாக உடைந்துள்ளமையினால் அங்கு வாழும் சுமார் 5000 மேற்பட்ட மக்கள் பெரும் சிரமங்களை...
Read moreDetailsவட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பங்களை கோரும் காலம் 2025.11.01 முதல் 2025.11.30 வரை முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 2022, 2023 அல்லது 2024...
Read moreDetailsசமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை...
Read moreDetailsடித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கான நிவாரணம், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, இலங்கைக்கான இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்னோடன், கொழும்புக்கான உயர்...
Read moreDetailsநாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது....
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தது. இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி...
Read moreDetailsஇன்று (03) காலை 10.00 மணி நிலவரப்படி, இலங்கையின் பேரிடர் இறப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 356 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த...
Read moreDetailsசமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து மனிதாபிமான நான்காவது உதவி நிவாரணங்கள் அடங்கிய ஐக்கிய...
Read moreDetailsஇந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவில் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை அளிப்பதாக அதன் தலைமை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.