பிரதான செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர்: பெயருக்கான காரணத்தை வெளியிட்ட இந்தியா!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) புதன்கிழமை (07) ஒன்பது தளங்களைத் தாக்கி இந்தியா பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்தபோது, ​​அந்தத் திட்டத்திற்கு - ஆப்ரேஷன்...

Read moreDetails

ஒப்ரேஷன் சிந்தூர் – மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் இன்று நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின்...

Read moreDetails

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனு தள்ளுபடி!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம்...

Read moreDetails

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று (7) அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக  இலஞ்ச ஊழல் ஒழிப்பு  ஆணைக்குழுவிற்கு...

Read moreDetails

IPL 2025; கொல்கத்தா – சென்னை இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இன்று (07) நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்கொள்ளவுள்ளது....

Read moreDetails

மட்டு நகரில் 6 அடி நீளம் கொண்ட முதலை மடக்கிப் பிடிப்பு

மட்டக்களப்பின் சின்ன ஊரணி பிரதேசத்தில் சுமார்  6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை இன்று  (7) அதிகாலை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம்...

Read moreDetails

இராணுவ மோதலை நிறுத்த தயார் – பாகிஸ்தான்

புது டெல்லியும் ஒப்புக்கொண்டால், இந்தியாவுடனான இராணுவ மோதலை நிறுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்தார்....

Read moreDetails

மட்டக்களப்பில் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆதரவாளர்கள்!

நேற்று நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட பல்வேறு உள்ளுராட்சிமன்றங்களிலும் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை இலங்கை...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவனைத் தாக்கிய சம்பவம் – 6 பேர் கைது

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவனை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் 06 பேர் ஹோமாகம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்...

Read moreDetails

இந்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-மொஹமட் தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் மரணம்!

பாகிஸ்தானின் பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-மொஹமட் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது....

Read moreDetails
Page 348 of 2331 1 347 348 349 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist