பிரதான செய்திகள்

GSP+ வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! -மனோ கணேசன்

சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் சலிப்பு அடைந்து விட்டார்கள் எனவும்,  இலங்கை தொடர்பில் ஐ.நாவில் பிரதான பங்களிப்பு செய்த அமெரிக்காவும் இன்று ஒதுங்கி...

Read moreDetails

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருதொகை வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளும்கட்சி வேட்பாளர் ஒருவரின் சகோதரனும், அப்பகுதி தபால் ஊழியர்...

Read moreDetails

போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

கத்தோலிக்க திருச்சபையின்  தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த 21ஆம் திகதி  உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல், ரோமில் உள்ள புனித மேரி மேஜர்...

Read moreDetails

மே தின நிகழ்வுகளையொட்டி மதுபானசாலைகளுக்கு பூட்டு!

மே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் பிரதேச செயலகப் பகுதிகளில் செயல்படும் சில்லறை மதுபான விற்பனை நிலையங்கள் நாளை (மே 1) மூடப்படும் என்று கலால் துறை...

Read moreDetails

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் வழக்கு ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு,...

Read moreDetails

IPL 2025; பஞ்சாப் – சென்னை இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (30) நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியுடன் மோதவுள்ளது. நடப்பு...

Read moreDetails

சிறுவர்களின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் !

திடீரென உயிரிழக்கும் ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்களின் மரணத்துக்கு காரணம் கண்டறியப்படவில்லை என்றால் குறித்த  சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல்...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி...

Read moreDetails

நைஜீரியா: சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு! அமைச்சர் பதவி நீக்கம்

நைஜீரியாவில்  சிறுமியொருவரைப்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சரை அந்நாட்டு ஜனாதிபதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில்  நெடும்போ...

Read moreDetails

சுகயீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்து வரும் வட மாகாண விவசாயப் போதனாசிரியர்கள்!

தாம்  நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் நிர்வாக மற்றும் நிதி தொடர்பான தொழில்முறைமைக் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாய போதனாசிரியர்கள் சுகயீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்து...

Read moreDetails
Page 361 of 2331 1 360 361 362 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist