இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைவரும் 26/11 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத் (Hafiz Saeed), பாகிஸ்தான் அரசாங்கத்தின் கடுமையான பாதுகாப்பின் கீழ் லாகூரில் வசித்து வருவதாக...
Read moreDetailsஅக்கரப்பத்தனையிலிருந்து டயகம வரையிலான மூன்று கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதியினை கார்பட் வீதியாக புனரமைத்துத் அமைத்துத் தருமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியைப்...
Read moreDetailsஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகேயுள்ள கோயில் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் உள்ள...
Read moreDetailsநியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் நேற்று(29) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து...
Read moreDetails'வரலாற்றைக் கூறி தான் மக்களிடம் வாக்குக் கேட்கவில்லை எனவும், தனது சொந்த ஊர் என்பதால் தான் தான் வாக்குக் கேட்பதாகவும் தம் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால்...
Read moreDetailsகொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் ரயில் ஒன்று இன்று தடம்புரண்டுள்ளது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோட்டை மற்றும் மருதானை ரயில்...
Read moreDetailsநேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல்...
Read moreDetailsதெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது. பாரசீக...
Read moreDetailsகனடாவில் 3 நாட்களுக்கு முன்னர் மாயமான இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான மாணவி கடற்கரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த வன்ஷிகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.