பிரதான செய்திகள்

தென்கிழக்கு ஆசியாவை மூழ்கடித்துள்ள வெள்ளம்!

தாய்லாந்தின் சில பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பேரிடம், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இராணுவக் கப்பல்கள் மற்றும்...

Read moreDetails

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க இலங்கை மத்திய வங்கி முடிவு!

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (25) இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை (OPR) வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக...

Read moreDetails

துறைமுக நகர ஆணைக்குழு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!

வரி ஊக்குவிப்பு இணக்கப்பாடு மற்றும் கண்காணிப்பை வலுப்படுப்படுத்தல் மற்றும் நிறுவன ரீதியான மீள்கட்டமைப்புக்கான திருத்தங்கள் உள்ளிட்ட 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக...

Read moreDetails

அதிகரித்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை...

Read moreDetails

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம்...

Read moreDetails

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐந்து பேருக்கு பிணை!

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவராக தம்மிக்கவை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் இல்லை: அரசாங்கம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்....

Read moreDetails

துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி!

வரிச் சலுகைகளை அதிகரித்தல், ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன வழிமுறைகளை மறுசீரமைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு...

Read moreDetails

நிதி ஆணைக்குழுவின் விதந்துரைகள் சமர்ப்பிப்பு

நிதி ஆணைக்குழுவின் விதந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்திற்கமைய நிறுவப்பபட்டுள்ள மாகாண சபைகளுக்குத் தேவையான வளங்கள் தொடர்பாகவும், மாகாண சபைகளுக்கு...

Read moreDetails

நியூசிலாந்தின் மிக உயரமான சிகரத்தில் ஏற முயன்ற இருவர் உயிரிழப்பு!

நியூசிலாந்தின் மிக உயரமான சிகரமான அவோராகி (Aoraki) அல்லது மவுண்ட் குக்கில் ஏற முற்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 3,724 மீட்டர் உயரமுள்ள சிகரத்தில் ஏற முயன்ற...

Read moreDetails
Page 39 of 2331 1 38 39 40 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist